Saturday 28 December 2019

தொழில் துறையில் பின் தங்கிய தமிழகம்*

தொழில் துறையில் பின் தங்கிய தமிழகம்*
2011 திமுக ஆட்சியின் முடிவில்
மத்திய அரசின் புள்ளிவிவர நிறுவனம் செய்த ஆய்வில், மொத்த முதலீடு, தொழில் உற்பத்தி, தொழிற்சாலைகள் வரிசையில், தமிழகம் மூன்றாம் இடம் வகுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
"வால்ஸ் ஸ்டீரிட் ஜேனல்' என்ற வெளிநாட்டு பத்திரிகையும், ஆக்ஸ்போடு அனாலிட்டிகா என்ற பன்னாட்டு தனியார் ஆலோசனை நிறுவனமும், அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளன. 
ஆனால் இன்றைய அதிமுக ஆட்சியில்
வணிகத்துறையில் பதினான்காவது இடம் பெற்றிருக்கிறது தமிழ்நாடு.
வியாபாரம் செய்வதற்கு எளிய திட்டங்கள் வகுப்பதும், தொழிற்சாலை வளர்ச்சி விகிதங்களும், சிறு தொழிற்கூடங்களையும் கணக்கில் கொள்ளும் இந்தத் துறையில் தமிழகம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதில், முதல் இடத்தில் ஜார்க்கண்டும், இரண்டு மூன்றாம் இடங்களைத் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திராவும் தெலங்கானாவும் பிடித்துள்ளன.
முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி நான்கு வருடம் ஆகிறது. இரண்டாம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5.85 லட்சம் கோடி ரூபாய் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், இதுவரை எந்த முதலீடும் வராத நிலையில் இந்தத் துறையில் பெரிய அடி வாங்கியுள்ளது தமிழகம்.(https://www.vikatan.com/government-and-politics/policies/good-governance-index-for-states-released-by-central-government)
2017-ஆம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் வழக்கம் போலவே ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
ஆந்திரத்திலிருந்து பிரிந்த தெலுங்கானா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஹரியானா, சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே 3 முதல் 5 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன.
கர்நாடகம் எட்டாவது இடத்தையும், இராஜஸ்தான் 9-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
 தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலமான தமிழகத்தால் முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை. 
மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் போன்ற தொழில்துறையில் பின்தங்கிய மாநிலங்களுக்கு பின்னால் 15-ஆவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகம் 18-ஆவது இடத்தில் இருந்தது.
 இப்போது சில  இடங்கள் முன்னேறியுள்ளது என்றாலும் கூட, இது போதுமானதல்ல.
இதற்கு முன் 2015-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 12-ஆவது இடத்திலிருந்தது தமிழ்நாடு.
2016-ஆம் ஆண்டு  ஏற்பட்ட சரிவிலிருந்து இன்று வரை மீண்டு வர முடியவில்லை.



Tuesday 3 December 2019

திமுக சாதியை ஒழிக்கவில்லையா?

திமுக சாதியை ஒழிக்கவில்லையா?
திமுக சாதியை ஒழிக்கவில்லை ஏன்??
ஒரு பாஜக பிரமுகரின் கேள்விக்கான பதில் (1)


தென்னிந்திய மக்களிடம் சாதிகள் உருவானதே ஆரியர்களின் படையெடுப்புக்கு பின்னர்தான் என்பதை அறிவீர்.
சாதியை உருவாக்கியது ஆரியர்களான நீங்கள்தானே...உங்களின் வேதங்கள்தானே...
அப்படியெனில் சாதி அமைப்பின் வேர்கள் ஆரிய வேதங்களும் அதை உருவாக்கிய ஆரியர்களும்தானே.
உங்களது வேதங்களும் அவை சொல்லும் சாஸ்திர சம்பிரதாயங்களும் உயிரோடு இருக்கும் பொழுது சாதி எப்படி ஒழியும்?
நீங்கள் அவ்வளவு எளிதாக சாதியை  ஒழிக்க அனுமதித்து விடுவீர்களா?
சாதியை வைத்து குளிர்காயும் கூட்டமே நீங்கள்தானே
நீங்கள் நான்கு வர்ணங்களாக திராவிடர்களை கூறுபோட்டதே ...அவர்களே ...அவர்களுக்குள் யார் உயர்ந்தவர் என்று அடித்துக் கொண்டு அழிய வேண்டும் என்பதற்காகத்தானே...
அதுதானே இப்போதைய சாதிசண்டைகளுக்கு காரணம்.
ஆரியர்கள் எந்தக் காலத்திலும் நேரடியாக யாருடனும் மோதுவதில்லை என்பது ஊருக்கே தெரியும்.. ராஜகுரு பணி உங்களுடையதுதானே. தூண்டி விட்டு சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதுதானே தங்களது பரம்பரை வழக்கம்.
திடீரென சாதியை திமுக ஒழிக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்?
1947 க்கு பின் திமுக ஆட்சி என்பது வெறும் 21 வருடங்கள்தான். அதுவும் தொடர்ச்சியாக கிடையாது. 1500 ஆண்டுகளாக நீங்கள் வளர்த்து வைத்திருக்கும் சாதி வெறி வெறும் 21 வருட ஆட்சியில் மறைந்து விடுமா?
இல்லை ..ஆரியர்களாகிய நீங்கள் சாதி ஒழிய விட்டுவிடுவீர்களா?
சாதிய ஒழிப்பு என்பது சாதிச்சான்றிதழ் ஒழிப்பில் இல்லை என்பது உங்களுக்கு தெரியும். இருந்தும் சாதி சான்றிதழை ஒழித்தால் சாதி ஒழிந்து விடும் என்ற பொய்யை பரப்புகிறீர்கள்.
இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
இன்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி அறிவும் பொருளாதார நிலையும் படுபாதாளத்தில் உள்ளது. அவர்களுக்கு கல்வியை தந்து வேலை வாய்ப்பை தந்து அதிகாரத்தை பகிர்ந்து தந்து பொருளாதாரத்தில் மேம்பட செய்ய கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை தர சாதிச் சான்றிதழில் அடிப்படையாக தேவைப்படுறது.
ஆனால் அவர்கள் கல்வியில் முன்னேறினால் பொருளாதாரத்தில் மேம்பட்டால் ஆரியர்களின் இன்றைய ஆதிக்கம் மண்ணோடு மண்ணாகிடும் என்பதால்தானே நீங்கள் விபரம் அறியா இடைச்சாதியினரை தூண்டிவிட்டு சாதிச் சான்றிதழ் ஒழிப்பை பற்றி பேசுகிறீர்கள்.
(1)
சாதி ஒழிப்பில் அக்கறையுள்ள
ஆரியர்களாகிய நீங்கள் உங்களுக்கு பூணூல் அணுவித்துக் கொண்டு உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமை படுத்தி காண்பித்துக் கொள்வது ஏன்?
(2)
சாதி ஒழிப்பில் ஆரியர்களாகிய உங்களுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் முதலில் அதை கோயில் கருவறையிலிருந்து ஆரம்பிக்கலாமே.
அனைத்து சாதியினரையும் கோயில் கருவறைக்குள் அனுமதிக்கலாமே? அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாமே?
நீங்களே முன்னுதாரமாக இருந்து அதை செய்து காட்டுங்கள் முதலில்.
(3)
தமிழ் மேலும் தமிழர்கள் மேலும் அக்கறையுள்ளதாக காண்பித்துக் கொள்ளும் ஆரியர்களே ..அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சணையும் தமிழ் பாடல்களுடன் தமிழ் வழிபாடுகளை ஆரம்பிக்கலாமே
(4)
சாதியை ஒழிக்க பிராமணர்களே கலப்பு திருமணங்களை செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டலாமே
இதையெல்லாம் நீங்கள் செய்தால் ஆரியர்கள் சாதிய ஒழிப்பில் அக்கறையுள்ளவர்கள் என்பதை ஏற்கிறேன்.
வெறும் 21 வருடம் ஆட்சி செய்த திமுகவை கைகாட்டும் உமது கையின் மற்ற நான்கு விரல்கள் ஆரியர்களாகிய உங்களைத்தானே கைக்காட்டுகிறது.
1967-1975 திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெரும் சமுதாய சீர்திருத்தம் கண்டுதானே ஆரியர்களாகிய நீங்கள் உங்களது பினாமியான அதிமுகவை உருவாக்கி அதை இன்றுவரை போன்றி பாதுகாத்து வருறீர்கள்.
அதிமுக வழியாக இன்றும் நீங்கள்தான் ஆட்சி நடத்துகிறீர்கள்.
இந்தியா முழுவதும் ஆட்சி செய்வது அரசியல்வாதிகள் அல்ல. உயர் அதிகாரிகளாக இருக்கும் ஆரியர்கள்தான்.
பிரதமரும் ஜனாதிபதியும் ஆட்சி செய்வதாக மக்களை நீங்கள் ஏமாற்றலாம். ஆனால் ஆட்சியை நடத்துவது அதிகாரிகள் பொறுப்பில் இருக்கும் உயர்சாதினர்தான்.
உங்களது ஆலோசனையின்றி அனுமயின்றி அரசியல்வாதிகள் நினைத்தாலும் செயல்பட முடியாது
இந்தியாவின் அனைத்து துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆரியர்களே சாதிகளை ஒழிக்க நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள்?
சாதிய ஒழிப்பில் உங்களது பங்களிப்புதான் என்ன?

பதில் (2)
Madhav 🇮🇳@mahesh10816 அவர்களே
திமுக தெலுங்கர்களை வந்தேறி என்று அழைத்ததா !!!!!
இதுதான் மிகப்பெரிய காமெடி. பாஜகவின் வளர்ப்பு பிள்ளையான நாம் தமிழர் கட்சிதான் தமிழகத்தில் வாழும் மற்ற மொழி பேசுபவர்களை வந்தேறி என பிரிவினை பேசி வருகிறது.
அவர்களை தூண்டி விட்டு திராவிடகட்சியான திமுகவை இழிவு செய்வது பாஜகதான்.
திமுக என்பது மதங்களுக்கும் சாதியினருக்கும் அப்பாற்பட்ட கட்சி.
பிராமணர்களாகிய நீங்கள் திமுகவை எதிர்ப்பது என்பதே திமுகவின் சமநீதி சாதி ஒழிப்பு கொள்கைகளுக்காகத்தானே.
நீங்கள் 3% எதிர்ப்பதாலேயே திமுக மற்ற 97% க்கான கட்சி என்பது தெளிவு.
பதில்(3)
Madhav 🇮🇳@mahesh10816 அவர்களே
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் திமுகவா தாலி அறுப்பு போராட்டம் நடத்தியது.
தி.க வினர் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களது அனைத்து செயல்களுக்கும் திமுக பொறுப்பேற்க முடியுமா?
எந்த நீதிமன்றமாவது தந்தை செய்த தவறுக்கு மகனுக்கு தண்டனை வழங்கியுள்ளதா?
தி.க வினரின் போராட்டம் என்பது பெண்ணுரிமை சம்பந்தப்பட்டது. பெண்களை அடிமை என்னும் வேதங்களை போற்றுபவர்கள் நீங்கள். அதை எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை 
பதில் (4)
Madhav 🇮🇳@mahesh10816 அவர்களே
திமுகவை விட இந்து மதத்தின் மேல் அக்கறையுள்ள கட்சியை காட்டத் தயாரா?
திமுக பிராமணர்களை எதிர்க்கவில்லை
பிராமணீயத்தையே எதிர்க்கிறது.
எனவே உண்மையை மறைத்து அப்பாவிகளை ஏமாற்ற வேண்டாம்
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இந்துக்களுக்கு நன்மை செய்து வருவது திமுகவா?
பாஜகாவா?
️திமுக எல்லா இந்துக்களையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்ற திராவிட இயக்கத்துக் கட்சி
கோவில்கள் கயவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காக போராடும் கட்சி திமுக
திமுக இந்துக்கள் அனைவரும்  படிக்க இடஒதுக்கீடு வாங்கித்தந்து அனைத்து இந்துக்களும் படித்து முன்னேற வழிவகுத்த கட்சி.
️திமுக இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்களும் கிறுஸ்தவர்களும் ஒன்று பட்டு  வாழ வேண்டும் என நினைக்கும் கட்சி.
️திமுக இந்துப் பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தக் கட்சி.
திமுக இந்துக்களின் எதிரியென்றால் கீழ்கண்ட கோவில் பணிகளே நடந்திருக்காதே.
2006-2011 ல் திமுக ஆட்சியில் நடந்த திருப்பணிகள் பட்டியல் இதோ..
இந்துக்களுக்கும் இந்து கோவில்களுக்கும் திமுக செய்த நற்காரியங்கள் எண்ணில் அடங்காது.
திமுக ஐந்து ஆண்டு( 2006-11) கால ஆட்சியில் 550 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தும் திருப்பணி வேலைகளை தொடங்கியும் வைத்துள்ளது. கலைஞரின் ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 147 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 11 சிலைகள் திருட்டு கும்பலிடமிருந்து திமுக ஆட்சியில் 2010 ல் மீட்கப்பட்டன
1) சீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியது திமுகதான்
Temple duties started on 06/05/2000 and Kumbabishekam done on 03/15/2001.
2)Kottaimedu கோயில்
Although ADMK started the temple duties on 05/06/2003, DMK conducted the Kumbabishekam 07/03/2007. Chariot on 01/20/2011.
3)Thirunaraiyur கோயில்
Kumbabishekam took place in 2008, after 23 years. Temple duties were slow due to shortage of funds
4)Elumiyan Kottur
DMK started the temple duties in 2008. The cost of Kumbabishekam was INR 3.3 million.
5)சிதம்பரம் நடராஜர் கோயில்
There are 4 entrances. Kumbabishekams for them were conducted successively, 2006-08.
6)02/18/2010: Karuvoorar Temple Kumbabishekam
https://t.co/iy8f1kd9yV
Ayyanar Temple Pudukkotai:
https://t.co/X7M1gaHUDT
Kumbabishekam - 2010.
7)Samayapuram Mariamman Temple:
https://t.co/HNhajO6vm8
Temple duties started on 07/05/2010, but DMK was voted out in 2011.
8)Renovation of Tiruvarur's temple:
https://t.co/jjTQtRxkvX
Vadamadurai Mariamman Temple duties started 04/2010:
https://t.co/ibpsLfBFgT
...
9)Thiruvattar Temple duties started in 2009:
https://t.co/AbE9L2Kdkk
Thiruvannamalai Kumbabishekam, 2009:
https://t.co/9zkBoaAKz7
...
10)Thamarankottai Temple duties 01/28/2007:
https://t.co/bKEk4o92tK
Sankarankoil:
https://t.co/V3wvAmy2BA
Nallur: https://t.co/OY5FinW9Zr
...
This is just a very small list of Kumbabishekams, Temple duties and chariot runs conducted by the DMK govt from 2006-11, and also 1996-2001.
The DMK govt conducted much more. Nobody can ever forget this incident: Devaram sang after a very long time in the first DMK govt (1967-76). https://t.co/0pUyFk5Ytp
During 2006-11, 1,376 renovations/duties were conducted in 842 Temples.
1996-2001: An equal number of duties were conducted in Temples.
Mylapore 06/06/1996, Sriperumbudur 07/0501996, Thiruneermalai 03/23/1997, Thirupapuliyur 03/26/1997, Cuddalore 03/27/1997, Tiruvenkadu
Periyapalayam 06/07/1998, Alwaythirunagar 07/01/1998, Chennakesava Perumal 01/29/1999, Vallakottai & Tiruverkadu 03/26/1999, Kumbakonam Sarangapani 06/30/199900, b. Adi Kumbeswarar 12/12/1999
Ariyakudi Thiruvengadam 09/16/1999, Alwar Thirunagari Adinadhalvar 02/10/2000.
Chennai Kurangaleeswarar 02/11/2000, Madurai Kalamega Perumal 03/16/2000, Chennai Agatheeswarar 04/16/2000, Vedaranyam 07/14/2000.
Thottiyam Thirunarayanapuram 07/07/2000, Thiruvannamalai & Thiruvanaikaval 07/12/2000, Palani 07/05/2000, Thiruparankundram 06/11/2000.
Bhavani Shiva, Kangeyam Murugan & Thanthonri Malai Perumal Temples, all on 09/10/2000.
DMK used funds for developmental purposes. For instance, Chennai's Tidel Park. But also achieved the above!
https://t.co/R0dfD3o0s3
Thirumutam & Sivayam were conducted on 09/15/2000.
Kumbakonam Swamimalai Temple: 11/10/2000.
and many more smaller Temples.
some mischievous elements are blaming DMK for missing idols. I ask them to see this page:
https://t.co/WzQBGgkbuN
A thousand year old Narasimha statue was retrieved by cops during the DMK years 2006-11. Also see this:
https://t.co/Yh8P7iPFjV
Smuggled Lanka statue recovered.
Moreover it was JJ who specialized in stealing idols!
https://t.co/jsEGgVpIg8
Stolen 1992, retrieved 2009.
I also ask them to see this page:
https://t.co/2to9JHsxmZ
Jayalalithaa & Sasikala stole Emerald & Onyx Lingams in 1992 & 1993 respectively.
If you still doubt me, see this:
https://t.co/IwGwBC1ZPS
Temples are falling apart, after 6 years of negligence by the ADMK govt.
DMK setup 12 Thirumurai classes to revive Tamil Saivite culture. DMK also setup 4,000 Divya Prabandham classes for Tamil Vaishnavism.
DMK rescued Temple properties from illegal encroachments. They also insured the families of priests and temple workers.
Valluvar Kottam:
https://t.co/HCSonYRQpE
1,330 Thirukkural verses inscribed in it. Built by DMK, early 1970s.
Highlight of Tamil culture. https://t.co/fV3F9nM9KV
By.  A.PARIMALAM