Tuesday 31 July 2018

மாஞ்சோலை கலவரம் ஏன்? எப்படி நடந்தது? விசாரணை அறிக்கை விபரம்.

மாஞ்சோலை கலவரம் ஏன்?
எப்படி நடந்தது? விசாரணை அறிக்கை விபரம்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மணிமுத்தாறு அணைக்கு மேலே இருக்கும் மாஞ்சோலை தேயிலை தோட்டம், ‘பம்பாய் பர்மா டிரேடிங் கார்பொரேஷ’னுக்குச் சொந்தமானது. சிங்கம்பட்டி ஜமீன் மேற்படி நிறுவனத்திற்கு 110 ஆண்டுகாலக் குத்தகைக்குக் கொடுத்ததன் அடிப்படையில் 8,374 ஏக்கர் நிலத்தில் தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு இத்தோட்டத்தில் பயிரிடப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் 1,650 நிரந்தரத் தொழிலாளர்களும், 750 தற்காலிகத் தொழிலாளர்களும் பணிபுரிந்துவந்தனர். இங்கே சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப். மற்றும் புதிய தமிழகம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் என பல சங்கங்கள் செயல்பட்டுவந்தன.
இங்குள்ள தோட்டத் தொழிலாளர்களுக்குத் தினக்கூலியாகக் கிடைத்தது வெறும் 53 ரூபாய்தான். இந்தச் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை நகர்த்தக் கூட முடியாமல் புழுங்கிக்கொண்டிருந்தனர் தொழிலாளர்கள். இவர்கள் வசித்த தகர வீடுகளில் ஆடு, நாய் போன்ற சிறுபிராணிகள் வளர்ப்பதற்குக்கூடத் தடை விதித்திருந்தது தோட்ட நிர்வாகம்.
1998 மக்களவைத் தேர்தலின்போது தென்காசி தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வந்தபோது,மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள் அவரது கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
தேர்தலுக்குப் பிறகு இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்ட அவர், 1998 ஜூலையில் 25 அம்சத் கோரிக்கைகளை நிர்வாகத்தின் முன்பு வைத்து போராட்டத்தைத் தொடங்கினார்.
சேரன்மாதேவி கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் என பல மட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
இதையடுத்து, 1999 ஜூனில் மாவட்ட ஆட்சியர் இல்லத்துக்கு மாஞ்சோலை தோட்டத் தொழி லாளர்களைத் திரட்டிச் சென்று முறையிட்டார் அவர்.
போராடிய 451 தொழிலாளர்களைக் கைது செய்து, திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைத்து விட்டது காவல் துறை.
அதற்கு மறுநாள், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், தங்களது கணவன்மார்களை விடுதலை செய்யச் சொல்லி 230 பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, தடை உத்தரவைக் காரணம் காட்டி, போராடிய 198 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களும் திருச்சிராப்பள்ளி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜூலை 23-ல் புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ்நாடு முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஆகிய அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்று மனு கொடுக்க முடிவெடுத்தன.
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த 451 ஆண் தொழிலாளர்கள், மற்றும் 198 பெண் தொழிலாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே பிரதானக் கோரிக்கையாக அன்றைக்கு இருந்தது. தினக்கூலியை 53 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
ஊர்வலத்தின் முன்புறம், ஜீப்பில் சென்ற தலைவர்கள் கிருஷ்ணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.பழனி, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் அடங்கிய 10 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க அனுமதி அளித்தது காவல் துறை
உள்ளே பேச்சுவார்த்தைக்குச் செல்வது குறித்து விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே விபரீதம் தொடங்கியிருந்தது.
கூட்டத்தைக் கலைக்க தடியடிப் பிரயோகம் செய்தும், கண்ணீர்ப் புகை வீசியும் விரட்டியடிக்கத் தொடங்கினர் போலீஸார். இருபுறமும் சூழப்பட்ட மக்கள், வேறு வழியின்றி, தாமிரபரணி ஆற்றை நோக்கி ஓடத் தொடங்கினர்.
போலீஸார் பெண்களைத் தாக்குவதைப் பார்த்த மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் பழனி, வேனை விட்டுக் கீழிறங்கி, அதைத் தடுக்க முற்பட்டார். அவரையும் போலீஸார் கடுமையாகத் தாக்கினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை இரண்டு பெண்கள் தூக்கிச் சென்று ஒரு ஆட்டோ அமர்த்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டார் அவர்.
ஆற்றில் நீச்சலடித்து மறுகரை ஏறியவர்களையும் போலீஸாரின் சவுக்குக் கம்புகள் பதம் பார்த்தன. மீறி வெளியே வந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு பாலம் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர். ஈரத் துணியோடு கரையேறிய பெண்களையும் விட்டு வைக்கவில்லை. ஒரு மணிநேரம் கழித்து களேபரம் முடிவுக்கு வந்ததுபோல் இருந்தது. நெல்லை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவே தோன்றியது.
மறுநாள், காலையில் நான்கு பிணங்கள் கரை ஒதுங்கின. அடுத்த நாள் ஆறு பிணங்கள். அதற்கடுத்து மூன்று என எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்ல, விபரீதத்தை மக்கள் உணரத் தொடங்கினர்.
இந்தக் நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி மோகன் தலைமையிலான குழுவைத் தமிழக அரசு அமைத்தது.
விசாரணை அறிக்கை முக்கிய அம்சங்கள்
1) ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் ஒழுங்குமுறையற்ற நடத்தை, கண்ணியக்குறைவான முழக்கங்களை எழுப்பியது, காவலர் மீதும் நிர்வாகத்தின் மீதும் தரக்குறைவானச் சொற்களைப் பயன்படுத்தியது உள்ளிட்டவை, காவலர்கள் அவர்கள் மீது பலப் பிரயோகம் செய்வதற்குக் காரணமாக அமைந்தன.
2)  கும்பலைக் கலைக்க பலப்பிரயோகம் அவசியம்தான். எனினும், ஊர்வலத்தில் வந்தவர்களை ஆற்றுப் படுகையில் துரத்திச் சென்ற செயல், அத்துமீறிப் பலப்பிரயோகம் செய்ததாகிறது.
3) அந்தச் செயலுக்கு பொறுப்பான காவல் துறை உதவி ஆணையாளர்கள் இருவரும், பாளையங்கோட்டை வட்டாட்சியரும் கட்டாயப் பணி ஓய்வில் செல்ல வேண்டும்”
4) 11 இறப்புக்கள் விபத்து என்ற வகையின் கீழ் வரும்.
ஏனைய 6 பேர் கொக்கிரகுளம் சாலையில்  அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக இறந்து விட்டனர். காயங்களோடு அவர்கள் ஆற்றுப்படுகையில் இறங்கினர். அவர்களைக் காவல் துறையினர் துரத்தினர். ஆற்றைக் கடக்க முயற்சி செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர்.."
5)  ஒரு ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்களே மற்ற அரசியல் கட்சிகளின் ஊர்வலத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு வருவதும் நிகழ்வதால், இந்த மக்கள் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதில்லை. எனவே, அரசியல் கட்சிகளின் இது போன்ற ஊர்வலங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்கிறேன்”

இதுதான் நடந்தது

இது 100% போலீஸ் அத்துமீறல்

பிரட்சினை தனியார் கம்பெனிக்கும் அதன் தொழிலாளருக்கும் நடந்தது

இதில் அரசு ஒரு Mediator ஆக மட்டுமே செயல்பட முடியும்.

இது அரசு தானாக தீர்க்க கூடிய பிரட்சினை அல்ல என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும்

போலீஸ் அத்துமீறலை தவிர அரசை குறை கூற எதுவுமில்லை

Monday 30 July 2018

மின்சார பற்றாக்குறைக்கு யார் காரணம்? தூங்கி வழிந்த ஜெ ஆட்சிதான்

மின்சார பற்றாக்குறைக்கு யார் காரணம்? தூங்கி வழிந்த ஜெ ஆட்சிதான்.

2006-11 மின் பற்றாக்குறைவுக்கு காரணம் ஜெயலலிதா 2001-06 வரை மின் திட்டங்களே கொண்டு வராத காரணத்தினால்தான்.

திமுக ஆட்சியில் 1200MW உற்பத்தி செய்ய 1996-2001 வரை 11 மின் திட்டங்களை கொண்டு வந்தது.

DMK Government allotted fund to establish 11 new power generation projects during 1996-2001 to generate 1,200 MW of electricity

ஆனால் ஜெயலலிதா 2001-06 ஆட்சியில் எந்த புதிய மின் திட்டத்தையும் கொண்டுவரவில்லை

மேலும் இன்று மின் பற்றாக்குறை இல்லாமைக்கு காரணம் 2006-11 ல் கலைஞர் கொண்டு வந்த மின்திட்டங்கள்தான்

எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், திமுக ஆட்சியில் 8-12-2006-ல் 3,136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.அதன் உற்பத்திதான் 2013 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2-5-2007-ல் தொடங்கப்பட்டது.கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய வகையில் 2,475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26-6-2007-ல் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தின் உற்பத்திதான் இன்று பலன் தருகிறது

மேலும்the 800 MW plant at Udankudi at an investment of Rs. 8,362 crore, 183 MW generation through cooperative sugar mills திட்டமிடப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

2006-ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு, வருங்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 2010-2011-ல் 1400 மெகாவாட் மின்சாரமும், 2011-2012-ல் 3316 மெகாவாட் மின்சாரமும், 2012-2013-ல் 1222 மெகாவாட் மின்சாரமும், 2013-2014-ல் 1860 மெகாவாட் மின்சாரமும் - ஆக மொத்தம் 7798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

2006-ம் ஆண்டு தமிழகத்திலே திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் ஆங்காங்கு தொடங்கப்பட்டதால் மின் தேவை அதிகமாயிற்று. 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதா, எதிர்காலத் தேவையைக் கணக்கிட்டு இந்த அளவிற்கு அப்போதே முயற்சிகள் எடுத்திருப்பாரானால்,திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்காது. தமிழ்நாட்டு மக்கள் அவதிக்கு ஆளாகியும் இருக்க மாட்டார்கள்


1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே 1991 செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 20 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதம் வரை தமிழ்நாட்டில் மின் கட்டுப்பாட்டு முறை இருந்தது
 

அதற்கு முன்பே, 3.10.1982 முதல் 26.7.1984 வரை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலே மின் கட்டுப்பாட்டு முறை இருந்தது

By
Antony Parimalam




















துப்பாக்கி சூட்டில் அதிக பொது மக்களை 56 பேரை கொன்றவர் MGR தான்.அதிமுக ஆட்சியில் 86 பேர்.

துப்பாக்கி சூட்டில் அதிக பொது மக்களை 56 பேரை கொன்றவர் MGR தான்.அதிமுக ஆட்சியில் 86 பேர். திமுக ஆட்சியில் 8 நபர்கள் மட்டுமே இறந்துள்ளனர்.


தமிழகத்தில் நடந்த துப்பாக்கி சூடுகளும் இறந்தவர்கள் எண்ணிக்கையும்.

திமுக ஆட்சி :- 8 பேர்

அதிமுக ஆட்சி :-
MGR = 56
ஜெயலலிதா =30

அதிமுக ஆட்சியில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் 86 பேர்


* 1970-ம் ஆண்டு கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 4 விவசாயிகள் பலியாகினர்.

* 1972-ம் ஆண்டு தூத்துக்குடி, சங்கரன்கோவில் வட்டாரங்களில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது, கோவில்பட்டி நகரத்தில் 3 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

* 1980-களில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தியது. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பல்வேறு காலகட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.

* 1980 டிசம்பர் 31-ம் தேதி, குருஞ்சாக்குளம் விவசாயப் போராட்டத்தின்போது, 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர்.

* 1985-ம் ஆண்டு, சென்னையில் மீனவர் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 3 மீனவர்கள் பலியானார்கள். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பலியானார்கள்.

*1987 வன்னியர் சங்க போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் 21 பேர்

* அருப்புக்கோட்டை அருகே, வாகைக்குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.

* 1992-ம் ஆண்டு, கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் நடத்திய ஊர்வலத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் பலியாகினர்.

* 1994 அக்டோபர் 10-ம் தேதி, காஞ்சிபுரத்தில்  நடந்த தலித் சமூகத்தினர் பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் பலியாகினர்.

* 1995 ஆகஸ்ட் 31-ம் தேதி, நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 பேர் பலியாகினர்.

* 1997 ஜனவரி 7-ம் தேதி, கயத்தாறு பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது, போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

* 1997, ஏப்ரல் 16-ம் தேதி, சிவகாசியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட போக்குவரத்துக் கழகம் தொடர்பான போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

* 1997 மே 5-ம் தேதி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தடையை மீறிச் சென்றதற்காகப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கைதுசெய்யப்பட்டார். இதைக் கண்டித்து திருநெல்வேலியில் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார்.

* 1999 ஜூலை மாதம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் கூலி உயர்வு கேட்டுப் போராடினர். இதில் கைது செய்யப்பட்டவர்களைக் கண்டித்து, அந்த மாதம் 23-ம் தேதி நெல்லையில் பேரணி நடைபெற்றது. அப்போது போலீஸார் நடத்திய தடியடியில் இருந்து தப்புவதற்காக ஓட்டம்பிடித்தவர்களில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

* 2001 ஆகஸ்ட் 12-ம் தேதி,  தி.மு.க தலைவர் கருணாநிதியின் கைதைக் கண்டித்து அக்கட்சியினர் நடத்திய பேரணியின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 4 பேர் பலியாகினர்.

* 2011 நவம்பர் 11-ம் தேதி, இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வின்போது ஏற்பட்ட கலவரத்தில், தமிழகப் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர்.

* 2013 மார்ச் 31-ம் தேதி, ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் இரு தரப்பினருக்கு இடையே கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

* 2014 டிசம்பர் 27-ம் தேதி, தேனியில் ஃபார்வர்டு பிளாக் கட்சிப் பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில், ஒருவர் பலியானார். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரக்காரர்களைக் கலைத்தனர்.

* 2016 நவம்பர் 10-ம் தேதி, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குமாரபுதுக்குடியிருப்பில் காதல் பிரச்னையால் ஏற்பட்ட மோதலில், போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் காயமடைந்தனர்.

* 2018 மே 22-ம் தேதி, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

By Antony Parimalam


சர்க்காரியா கமிசன் திட்டமிடப்பட்ட சதி** விசாரணை விபரங்கள்

சர்க்காரியா கமிசன் திட்டமிடப்பட்ட சதி**
விசாரணை விபரங்கள்

என்னதான் நாம ஒருத்தரை மாங்கு மாங்குனு புகழ்ந்து
பேசினாலும் அது வெகுமக்களைச் சென்று சேராது.

அதே நபரை நாம் ரொம்ப கெட்டவன், திருடன், அயோக்கியன் என்று வர்ணித்து பேசினாலே அது மிக வேகமாக வையகத்துள் பரவிடும்.
இது தான் கலைஞர் விடயத்தில் நடக்கும் உளவியல் மெய்.

அவர் எவ்வளவோ திட்டங்களை தமது மாநிலத்திற்கு கொடுத்துள்ளார், அப்படி கொடுத்தாலும் அவர் என்ன அவர் வீட்டிலிருந்தா கொடுத்தார் அரசாங்கத்தின் பணம், நமக்கு செய்தார் என்றே கூறும் நமது தமிழ் சமூகம். என்னவோ மற்ற தலைவர்கள் எல்லாம் தன் உடலை வருத்தி சம்பாதித்ததை மக்களுக்கு கொடுப்பது போலவே பேசுவார்கள்.

கலைஞர் செய்த நல்ல விடயங்களை மறந்து இன்றும் அவரது மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டு சர்க்காரியா கமிஷன். அப்படி என்னதான் இருக்கு இந்த சர்க்காரியா கமிஷனில் ? பார்ப்போம்.

முதல்வர் கலைஞர் மீண்டும் 1971ல் அசுர பலத்தோடு 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி செய்தார்.

அதற்கு முன்னால் காங்கிரஸ் இரண்டாக உடைந்து தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் பெரிய கட்சியாக இருந்தது. இந்திரா காந்தியின் காங்கிரஸிற்கு தமிழகத்தில் முகவரியே இல்லாமல் இருந்தது. வெறும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் போதும் என்று
இந்திராகாந்தி கூறவே திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி உருப்பெற்றது. பெருவாரியான வாக்குகளில் சுமார் 38 இடங்களில் திமுக 23+காங்கிரஸ் 9 + மற்றவை 6ல் வெற்றி பெற்று இருந்தன.

இந்திராவிற்கு ஆதரவு கொடுத்து, இந்திரா பிரதமராக பதவியேற்றவுடன் பல சிக்கல்களை திமுக சந்திக்க நேரிட்டது. கம்யூனிஸ்டு கல்யாணசுந்தரம், மோகன் குமாரமங்கலம் போன்றோரின் உதவியோடு தேன் கூட்டை கலைத்தார் இந்திரா காந்தி அம்மையார். காரணம் கருணாநிதியால் அவருக்கு வேலை முடிந்து பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்திரா முதலில் எம் ஜியார்  திமுகவை விட்டு வெளியேற செய்தார், அதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் வருமான வரி சோதனை. மகோரா வெளிநாட்டிற்கு சென்ற போது அவருடைய சிப்பந்திகளை பிடித்து கருப்பு பண விவகாரங்களை கண்டுபிடித்து, பயமுறுத்தி, புதிதாக கட்சி தொடங்கவைத்து,அதை 1972ல் மகோரா கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், நிறைய நடந்தேறியது.

கலைஞர் மீதும் திமுகவினர் மீதும் புகார் கொடுக்க வைத்து, பின்னர் முதல்வர் கருணாநிதி மீதும், அமைச்சர்கள் மீதும் வீராணம் குழாய் வாங்கியதில் ஊழல், பூச்சி மருந்து வாங்கியதில் ஊழல் என நெடுஞ்செழியன், மாதவன், அன்பில் தர்மலிங்கம், ப உ சண்முகம் மற்றும் முன்னணி தலைவர்கள் மீது 56 வழக்குகளை மகோரா ( எம்ஜியார் ) மூலமாக புகார் கொடுக்க வைத்து, மீண்டும் இந்திரா காந்தியால் 1975ல் தூசு தட்டி எடுத்து நீதிபதி சர்காரியவைக் கொண்டு போடப்பட்டதே சர்க்காரியா விசாரணை கமிஷன்.

நேரடியாக இதில் முதலவர் என்ற காரணத்தால் 28 வழக்குகளை கலைஞர் கருணாநிதியின் மீது பதியப்பட்டது.

 1975 எமெர்ஜென்சி நாளிலிருந்து கலைஞரை மிசாவிற்கு ஆதரவு தர கேட்டும் பயனில்லை, மகன், மருமகன் உட்பட 25000 கட்சிக்காரர்களை கைது செய்தும் பயனில்லை. சிறைக்குள்ளே ஸ்டாலினை, மாறனை அடித்தும், கலைஞரை பணிய வைக்க முடியாமல் போகவே, எதற்கும் அஞ்சாத கருணாநிதி என்ற யானையை அடக்க இந்திரா காந்தி பயன்படுத்தப்பட்ட அங்குசமே சர்க்காரியா விசாரணை கமிஷன்.

ஆனால் கலைஞர் என்ன மகோரா (எம்ஜியார்)  மாதிரி கோழையா ? பயந்து சரணாகதியாக ? கலைஞர் பல வழக்குகளை சந்தித்தார், பல போராட்டங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றுள்ளார், அவர் ஓடி ஒளியவில்லை, 18 வருடம் வாய்தா வாங்கவில்லை, நின்று தனது நிலையை சட்டத்தின் மூலமாக சந்தித்து வெற்றி வாகை சூடினார்.

இது சம்பந்தமாக 1972ல் மகோரா உட்பட தனியாக பிரிந்து சென்ற கட்சியினர் விளக்கம் கேட்கவே, புத்தகமாக அச்சடித்து சட்டமன்றத்தில் தனது பக்கத்து உண்மையை எடுத்துரைத்தார். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரமாக செய்ய கூடியவர் அல்ல கலைஞர். நின்று தீர்க்கமாக தன் மீதும், அமைச்சர்கள், கட்சியினர் மீதும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு சட்டமன்றத்தில் தெளிவாக விளக்கம் அளித்தார்.

இந்திரா காந்தி 1976ல் மீண்டும் தூசுதட்டி எடுத்து ரஞ்சித் சிங்க் சர்க்காரியா என்ற உச்சநீதிமன்ற நீதியரசர் முலமாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதுவே மருவி சர்க்காரியா கமிஷன் ஆனது.

அதன் பின்னணியாக ஒரு நாள் கோபாலபுரம் வீட்டிற்கு வருமான வரி அலுவலர்கள் வந்து கலைஞரிடம் சில கேள்விகளைக் கேட்டு, இந்த வீட்டை நீங்கள் எப்போழுது வாங்கினீர்கள் ? இதை நாங்கள் அளக்க வேண்டும் என்று துளைத்து எடுத்தனர். பின்னர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களை துழாவி ஏதும் கிடைக்காத காரணத்தால் வெளியேறினார்.

 பின்னர் அவர் முரசொலி அலுவலகம் சென்ற போது, அங்கேயும் அவர்கள் அவரை பின் தொடர்ந்து, சோதனை போடுகிறேன் என்ற போர்வையில் அலுவலகம், அச்சகம் அனைத்துயுமே துவம்சம் செய்து விட்டு சென்றனர்.

 பின்னர் ராஜா அண்ணாமலைபுரம் வீட்டிற்கு மதியம் சென்றவர், அங்கு பார்த்த காட்சி துணைவி ராஜாதியம்மாளையும், கனிமொழியையும் சில பெண் அதிகாரிகள் கொடுமை படுத்தி மயக்கம் வருமளவிற்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கலைஞரை அசிங்க படுத்தும் விதமாக தெரிந்த அலுவலர் ஒருவர்,"நீங்கள் யார் ? உங்களுக்கு இங்கே என்ன வேலை ?" என்று கேட்டார்.

 இத்தனை கதைக்கும் கோபாலபுரம், முரசொலி அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரம் வீட்டில் இருந்து ரொக்கமாக நகையாக எதுவுமே அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவரை அச்சுறுத்தும் விதமாக இந்த தேடல் படலம். இதைக் கண்டா அஞ்சுவார் அஞ்சுகம் மைந்தர் ?

அப்போது அனைத்து பத்திரிகைகளிலும், வானொலியிலும் மாறி மாறி பேசியது கருணாநிதி ஊழலில் சிக்கிவிட்டார் என்ற செய்தியையே.

மக்களிடத்தே மிக தந்திரமாக அவரது பிம்பத்தை உடைத்தது மத்திய அரசு. அதற்கான விளம்பரத்திற்கு அளித்த செலவு மிக மிக அதிகம்.

 எமெர்ஜென்சியின் கதாநாயகனை ஒரு கொடியவனாக, ஊழல்வாதியாக, கறைபடிந்த அரசியல்வாதியாக சித்தரித்தது மத்திய அரசு.

அன்று பொதுவாக பிராமிணர்களுக்கு திமுக என்றாலோ, கருணாநிதி என்றாலோ ஆகாத பெயர். ஏனென்றால் அவர் பெரியாரின் சீடர். அப்போ மற்ற சாதியினர் கலைஞருக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டுமல்லவா ?

 ஏறக்குறைய நடு வீதியில் நின்ற கலைஞருக்கு உதவியாக வக்கீல் யாரும் முன் வரவில்லை, அவரால் நல்ல நிலைக்கு வந்த ஜோலார்பேட்டை வரதன் என்ற பட்டியலினத்துக்காரர் அவர் ஒரு வழக்கறிஞர், அவர் முன் வரவில்லை, அவரால் ஆளாக்கப்பட்ட ரத்னவேல் பாண்டியன் பின்னாளில் நீதியரசர் ஆனார். அவரும் வரவில்லை. ஆனால் தஞ்சாவூரை சேர்ந்த பிராமணர் ஜி ராமசாமி அய்யர் உதவிக்கு வந்தார், வந்தது மட்டுமல்ல, "கலைஞரே,நீங்கள் எனக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம் நான் வாதாடி உங்களுக்காக துணை நிற்கிறேன்" என்று முதலில் ஆதரவு தந்தார்.

 அது மட்டுமல்ல சாந்தி பூஷன்,KK வேணுகோபால் போன்ற உச்சநீதி மன்ற வக்கீல் எல்லாம் அவரை பின் தொடர்ந்தார்கள்.

 கலைஞரின் கோரிக்கையை ஏற்று உலகப் புகழ் பெற்ற யாழ்ப்பாண வக்கீல் ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற ஈழத் தமிழரும் வாதாட வந்தார்.

 அந்த வக்கீலும், ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன் உதவுவதற்கு எதற்கு கட்டணம் என்று இலவசமாக வாதாட வந்தார். பின்னாளில் பொன்னம்பலம், தங்கும் செலவு, போக்குவரத்து செலவு எதையும் வாங்க மறுத்துவிட்டார். வாதாட காசே வாங்காத வக்கீலெல்லாம் வந்தது எதற்கு ? ஒரு குற்றவாளியை காப்பாற்றவா ? ஒருவர் மீதுள்ள வீண் பழியை துடைத்தெறிய.
அனைத்து வக்கீல்களின் வாதத்திறமையால் சாட்சிகள் வழக்கின் உண்மை நிலையை அதாவது இந்திராவின் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக பின்னப்பட்ட விசாரணையே இந்த வழக்குகள் என்று நிரூபித்தனர்.

குறிப்பாக வீராணம் குழாய் ஊழல் குற்றச்சாட்டிற்கு குறுக்கு விசாரணையை அனுமதிக்கப்பட்டு எதையுமே நிரூபிக்க முடியாமல் விசாரணைக் கமிஷன் திணறியது குறிப்பிடத்தக்கது.

 அந்த வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டார் கலைஞர் கருணாநிதி.

நீதிபதியிடம் கலைஞர் சார்பில் வாதாடிய வக்கீல்கள் கேட்டுக்கொண்டது சாட்சியாக கூண்டில் மகோரா மற்றும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரையும் குறுக்கு விசாரணைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை.
எவ்வளவோ கேட்டும் நீதிபதி மறுத்துவிட்டார்.

ஆனால் அதற்கு முன்னால் கலைஞருக்கு கீழே பணியாற்றிய அனைத்து அலுவலர்கள் இ ஆ ப (IAS) பெரும்பாலனோர் இவருக்கு எதிராக சாட்சி சொல்ல நிர்பந்திக்கப்பட்டார்கள்.

 எங்கே குறுக்கு விசாரணையில் அனைத்து சாட்சிகளும் துகள் துகளாக போய்விடுமோ என்று அரசு சார்பில் கேட்டுக்கொண்டதற்கிணங்க நீதிபதி சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு அனுமதி கொடுக்க மறுத்தார்.

பின்னாட்களில் மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், ஓம் மேத்தா, சாந்தி பூஷன் போன்றவர்கள் ஜனதா கட்சி சார்பில் பொதுக்கூட்டங்களில் பேசியபோது இது கருணாநிதி மீது இந்திரா காந்தி போட்ட அவதூறு குற்றச்சாட்டு தான் இந்த சர்க்காரியா கமிஷன் என்று பேசினர்.

இந்திராவுக்கு கலைஞர் கருணாநிதி அரசை கவிழ்க்க மட்டுமல்ல, கருணாநிதிக்கு அவப்பெயர் உண்டாக்கவே சர்க்காரியா கமிஷன் உருவாக்கப்பட்டது கூறினார்கள்.

இந்திராவுக்கு ஊழல் பற்றி கவலையே இல்லை, அரசியல் காழ்புணர்ச்சியின் வடிவமே சர்க்காரியா.

மகோரா கொடுத்த 56 குற்றச்சாட்டுகளில், 28 மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஆதித்தனார் (1969ல் மகாராவிடம் தகராறு செய்த அதே ஆதித்தனார்) அப்பொழுது கலைஞர் அமைச்சரவையில் செய்த குற்றத்தை மறைக்க அதிமுகவில் பின்னாளில் சென்று சேர்ந்து விட்டார் என்பது ஒரு அவலம்.

 சத்யவாணிமுத்து அமைச்சரவையில் இருந்த போது அவர் மீது சுமத்தப்பட்ட பழி எல்லாம் அவர் அதிமுகவில் சேர்ந்த போது மறைக்கப்பட்டது.

கலைஞர் கருணாநிதியை சிறையில் அடைக்க நினைத்த மகோரா, டெல்லி சென்று மத்திய புலனாய்வு விசாரணையை மேற்கொள்ள, தன்னிடம் உள்ள 28 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஜனதா கட்சியின் வங்கி சேவை ஆணையம்(திரும்ப பெரும்) மசோதாவிற்கு கொடுத்து கலைஞர் கருணாநிதியை சிக்க வைக்க எண்ணினார்.

டெல்லியே மகோராவின் நிலைமை சிரிப்பாய் சிரித்தது.

 எந்த கலைஞரை அவர் சிறைக்குள் வைக்க நினைத்தாரோ, அதே வழக்கில் அவரும் சிக்கிக்கொண்டார். எந்த கட்சியினர் புகாரில் மாட்டிவைக்க நினைத்தாரோ 1972ல் அதே கட்சியின் பொருளாளர் மகோரா. அப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் முதலாவதாக சிக்குபவர் மகோராவே.

இந்த குறைந்தபட்ச ஞானம் கூட இல்லாத அரைகுறை அரசியல்வாதி தான் நமது புரட்சித்தலைவர். இறுதியில் மகோரா பொறுமை இழந்து நின்றது தான் மிச்சம்.

அன்றைய ஜனதா கட்சியின் மாநில தலைவர் Dr எம் சந்தோசம்,"இந்திராவின் வற்புறுத்தலின் பேரில் கருணாநிதியை சிறுமைப்படுத்த அன்று அவரது விசுவாசிகளின் மூலமாக தயாரிக்கப்பட்டதே இந்த கமிஷன் அறிக்கை.

அன்றைய ஆளுநர் KK ஷாவிடம் மீண்டும் விசாரணை நடத்தி இது சார்பாக தயாரித்த அறிக்கை அவரே எழுதினாரா அல்லது இந்திராவின் கட்சியினர் தயாரித்ததா என்று விசாரணை செய்யவேண்டும்" என்று பத்திரிக்கைகளில் பேட்டியளித்தார். .


எல்லாவற்றிக்கும் மேலாக கலைஞர் கருணாநிதி தானே முன்வந்து மீதம் உள்ள 28 குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க நீதி மன்றத்திடம் கோரினார்.

 மாநில அரசும்(பின்னல் உருவான அதிமுக அரசு ) மத்திய ஜனதா அரசும் அதை மீண்டும் விசாரிக்க உடன்படவில்லை என்பது பெரும் சோகம்.

 குற்றம் சாட்டப்பட்டவர் ஓடி ஒதுங்கும் காலத்தில், என் மீதும் எங்கள் கட்சியினர் மீதும் புனையப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் வழக்குகள் நடத்திட வேண்டும் என்று என்றைக்காவது இந்தியாவில் உள்ள எந்த அரசியல்வாதியாவது கேட்டது போல சரித்திரம் வரலாறு ஏதேனும் உண்டா ?

ஆனால் அந்த நெஞ்சுரம் மிக்க அரிமாவை விஞ்ஞான ஊழல் புரிந்தவர் என்று சர்க்காரியா சொல்லாத ஒன்றை சொன்னதாக இன்றும் பேசிவருகின்றனர் அவரது வரலாறு தெரியாத அரைவேக்காட்டுக்கள்.

கலைஞர், சர்க்காரியா கமிஷன் விசாரணையிலோ, வேற எந்த ஒரு வழக்கோ முடிவுற்று இதுவரை ஒரு நாள் கூட அவர் சிறைவாசம் சென்றதில்லை.

 போராட்டங்கள் செய்து சிறைக்கு போய் இருக்கிறார் ஆனால் ஊழலுக்கு தண்டனை பெற்று இது வரை ஒரு நாள் கூட சிறைத்தண்டனை பெறவில்லை.

இந்திராவின் ஷா கமிஷன் விசாரணையை போன்றே சர்க்காரியா கமிஷன் அறிக்கையும் விரக்தியில் குப்பையில் தூக்கிப்போடப்பட்ட ஒன்றே.

இந்த விவரங்கள் எதையுமே புரிந்துகொள்ளாமல் கருணாநிதி விஞ்ஞான ஊழல் புரிந்தார் என்று வண்டு சிண்டுகள் கூட குருட்டாம்போக்கில் உளறிக்கொட்டும் கற்பனைக்கு கதைகளுக்கு மேற்சொன்ன விவரங்கள் பொய்ப்பிக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பகுதி நிறைவு பெறுகிறது.

நன்றி நண்பர்
Muralidharan Pb

Sunday 29 July 2018

எம்ஜிஆரின் நிலக்கரி கப்பல் பேர ஊழலும் மருத்துவ சீட்டு முறைகேடும்.

எம்ஜிஆரின் மெகா ஊழலை ஆதாரங்களுடன் சட்டசபையில் 85 நிமிடங்கள் பேசி எம்ஜிஆரை நிலை குலைய செய்த கலைஞர்.

எம்ஜிஆரின்  நிலக்கரி கப்பல் பேர ஊழலும் மருத்துவ சீட்டு முறைகேடும்.

சர்க்காரியா பற்றி பேசும் ஊடகமே
ரே கமிசனையும் இந்த ஊழல்களையும் பேசாதது ஏன்?

https://www.indiatoday.in/magazine/indiascope/story/19791215-dmk-leader-karunanidhi-charges-m.g.-ramachandran-government-with-shipping-deal-scam-822260-2014-02-18


DMK leader Karunanidhi charges M.G. Ramachandran govt with shipping deal scam

The tall claim of the Anna Dravida Munnetra Kazhagam (Aiadmk) Government headed by M.G. Ramachandran of providing a corruption free administration was demolished with documentary evidence in a spellbound 85 minute speech by the DMK opposition leader, M. Karunanidhi in the Tamil Nadu Assembly during a censure motion debate.

Close on the heels of this marathon performance came the Madras High Court judgement, striking down the selection of 10 students to medical colleges as being "arbitrary." MGR was directly responsible for their selection outside the prescribed norms, which he justified on the floor of the Assembly. The division bench of the High Court, in its judgement, recorded its "very strong disapproval in correcting a record after it was produced before the court. We have no doubt that whosoever was responsible for this correction should have done so with a clear intention of misdirecting the court by creating false evidence."

Norms Defied: When the Andhra High Court passed a much milder censure against Neelam Sanjiva Reddy when he was chief minister of his home state, he did not tarry even for a moment to step down from the high office.

The piece de resistance of Karunanidhi's expose of MGR, described as "the scandal of the century", was the attempt to make a tidy rake off of Rs 4 crore in a shipping deal, how it was frustrated by a vigilant IAS officer, and the price the officer had to pay for spoiling the game. MGR made a vain attempt to sidetrack the issue by offering to step down if it was proved that he or any of his party colleagues had received a single paise in the deal. The burden of Karunanidhi's charge was that the attempt was frustrated by an official. Subsequently, MGR offered to face a judicial inquiry. Even two weeks after the bold offer, no move has been made in that direction.

The Tamil Nadu Government floated Poompuhar Shipping Corporation in 1975 to transport coal to its thermal power plants. It acquired two ships, Tamil Anna from a Japanese firm and Tamil Periyar from a Birla company. After incurring heavy losses, both the ships were scrapped. In 1976, when the state was under President's rule, it was decided to wind up the corporation.

Karunanidhi (left) with MGR: all's fair in love and war

Came the MGR Ministry the year after and it was determined to keep the corporation afloat, recurring losses notwithstanding. Poompuhar negotiated with Bulgaria for the purchase of three ships of 38,000 DWT each, to be financed by the Government of India's shipping development fund. The Bulgarian firm offered the ships at Rs 8.4 crore each.

Underhand Dealings: The Tamil Nadu Government, instead, negotiated the deal through a broker who belonged to the charmed circle of MGR cronies to buy them at Rs 10.4 crore each, with a view to cornering the difference as commission, the lions share going to MGR, said Karunanidhi. Producing 16 papers, including copies of telex messages and letters as documentary evidence, Karunanidhi said the team of officials who went to Bulgaria to finalise the deal and sign the contract, settled for a lower price, unaware of the underhand dealings entered into through the broker.

Irked by this unexpected turn of events, the Government decided to defer the deal, and advised the Shipping Development Fund Committee in Delhi accordingly. Tocho Tochev, the Bulgarian Ambassador in Delhi, who was to inaugurate a Bulgarian-Tamil Nadu friendship association in Madras to coincide with the delivery of the first ship, called off his visit to the city.

K.S. Ramakrishnan, the IAS officer, who was managing director of Poompuhar Shipping Corporation, a member of the official team to Bulgaria, and responsible for detecting the conspiracy, found to his dismay that instead of being patted on the back for a job well done, he was being relieved of his post. Jid Singh Bhango, another IAS official included in the team to Bulgaria, died suddenly in Madras under suspicious circumstances. H. N. Singh, the third member, also belonging to the IAS, and presently Home Secretary to the State Government, is about to be shunted to an innocuous assignment.

This sordid episode speaks volumes for the "corruption-free administration" promised by MGR on assuming office 30 months ago.

Wednesday 25 July 2018

Ray commission உதயம் ஏன்? கலைஞரை ஊழல்வாதி என முத்திரை குத்திய உத்தமர் எம்ஜியாரின் சாராய ஊழல் பற்றிய முழு விபரங்கள் 👇

Ray commission உதயம் ஏன்?
கலைஞரை ஊழல்வாதி என முத்திரை குத்திய உத்தமர் எம்ஜியாரின் சாராய ஊழல் பற்றிய முழு விபரங்கள் 👇

https://www.indiatoday.in/magazine/investigation/story/19821015-former-hc-judge-to-head-one-man-commission-to-probe-tamil-nadus-liquor-problem-772287-2013-08-27


Chief Minister M.C. Ramachandran: Faced with a spirit scandal

Next fortnight, in a small room on the ground floor of a building on Greenways Road, Madras, a soft-spoken, bespectacled man will be poring through a large pile of affidavits on Tamil Nadu's latest liquor problem.

K.S. Ramamurthi, a former high court judge, heads a one-man commission which is probing the allotment of licences of 10 arrack blending units, and the selection of wholesale distributors of western style alcoholic beverages described as "Indian made foreign liquor" (IMFL) and arrack.

The liquor trade turnover in Tamil Nadu is over Rs 350 crore, and profits are over Rs 50 crore: what Ramamurthi is trying to find out is whether, in the allotment of these lucrative licences, some member's of the ruling party - the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) - received money as the by now legendary quid pro quo.

The findings of the one-man commission could make or mar the fortunes of the state's flamboyant Chief Minister, M.G. Ramachandran. Ironically, MGR himself appointed the commission in October 1981 after the press and the Opposition raised a stink about ruling party functionaries making money from liquor contracts - Rs 17.5 crore. to be precise - as reward for getting the Prohibition policy relaxed and then procuring the licences for pre-determined firms and individuals.


The reason for rejecting certain companies and accepting others was curious.

MGR's very vocal critics pointed to the way in which 100-year-old firms, disabled ex-servicemen, and state cooperative societies were rejected in one fell swoop in favour of new and relatively unknown traders from outside and inside the state.

Not only that; where there had been numerous companies to a district there was now just one IMFL distributor to each of the 16 districts: curiously, the state Government had sought to justify the cancellation of earlier licences with the argument that it wanted to curb monopoly operation.

Earlier, Madras city had 10 wholesale distributors for IMFL, long established firms such as Spencer & Co, EID Parry, Phipson & Company and Shaw Wallace & Company. Their total annual sales exceeded Rs 30 crore - at a time when the state was dry. Said a senior executive of a firm whose licence was cancelled: "The high-sounding phrase of curbing monopoly was used to cover up certain behind the door operations."

Important Decisions: The distributors who felt that they had been shunted out to make way for others went to the courts and last fortnight, the Supreme Court handed down a significant judgement. A two-member bench comprising Justices A. Varadarajan and V. Balakrishna Eradi rejected the writ petitions of the distributors but at the same time directed the state Government to invite fresh applications for the grant of liquor licence and also asked the authorities to reconsider "within two weeks from September 15, 1982", their earlier decision to have only one IMFL wholesaler for each district.



The wholesale IMFL distribution licence for Madras was denied to six reputed companies on the flimsiest of reasons. Instead the licence was awarded to a company owned by an Andhra Pradesh liquor king.

The run-up to Ramamurthi's commission began when the state legislature passed the Tamil Nadu Prohibition (Amendment) Act, 1981, which amended the 42-year-old Tamil Nadu Prohibition Act. 1937 - already once suspended by the DMK government in 1971.

Turning the taps on in hithero dry Tamil Nadu would, it was said, bring in an additional Rs 150 crore annually in excise duty, curb the manufacture of illicit liquor and plug revenue loopholes. The amendment also provided for liquor permits to persons of 25 years and above in the state.

The amendment would have been dismissed as one of the many which the legislature processed, but for the subsequent ordinance which amended the amendment barely three weeks later. The ordinance, which came into force in May 1981. introduced a new clause into the amendment - 23A - which cancelled all licences held earlier by firms in the state.

If this was not enough, the ordinance was followed up with another gazette notification introducing,a new rule into the Tamil Nadu Liquor (Licence and Permit) Rules 1980: all existing licences in the state were to expire by July 31, 1981.

It was when fresh licences were issued that the charges - and the fur - began to fly. Specifically, the charges focus on the alleged machinations of Excise Commissioner R. Subramaniam. whose job was to vet all the applications - 130 in all for the IMFL wholesale distribution licences, including 30 for Madras city alone.

The cheque for Rs 3 lakh allegedly signed by Chakrapani (left) and the bank's memorandum (far left) which shows that the cheque bounced

Manickam alleged that his brother S. Sundramurthy, son-in-law Shanmugam and their businessman friend M. Ravindran were promised a licence in return for Rs 10.75 lakh as commission. Manickam has implicated MGR's brother M.G. Chakrapani and his two nephews Sukumaran and Balan in the deal.

Subramaniam is a relatively junior IAS officer who is on extension. He issued a public notification calling for applications and the last date was June 25, 1981. Subramaniam issued the final list on August 29, 1981. It was during this two-month period, critics allege, that money changed hands and everything was worked out to everybody's satisfaction; as proof of this charge they point to the orders issued by the excise commissioner and the arguments advanced by him which are contradictory and smack of arbitrariness.

Indeed, the IAS officer's reasons for rejecting certain companies and accepting others were curious. In Madras, for the IMFL wholesale distribution licence, as many as six reputed companies were rejected for the flimsiest of reasons and the licence went to a company owned by an Andhra Pradesh liquor king. The reasons for which Subramaniam rejected the firms make interesting reading:

Spencer & Co Ltd. "I consider that the privilege of wholesale supply of IMFL in the Madras corporation limits should not also be given to them as it would mean the concentration of business activities in one company alone to the exclusion of others."

Prince and Company. Admitting that the owners had claimed an annual turnover of Rs 3 crore and were committed to investing Rs 75 lakh in the liquor business, Subramaniam wrote that "according to the materials placed before me the applicant firm is solvent to the extent of Rs 9 lakh only. I therefore reject this application on the ground that the applicant is not suitable for the grant of privilege".

Shaw Wallace & Co. As this company has commercial interests in many states like Maharashtra, West Bengal, Karnataka and Uttar Pradesh, Subramaniam wrote that "they are already in this field in many states, hence it is not desirable to create a monopoly in their favour".

Mcdowell & Co. The application was rejected because the financial status was not known. Said Subramaniam: "They claim that they are solvent to the extent of Rs 2 crore but they have not produced either a solvency certificate or any bank guarantee in support of their statement."

Jagatjit Industries Ltd. Subramaniam's note read: "Their application is in order. The firm has produced a solvency certificate for Rs 20 lakh from Canara Bank. New Delhi. The representative of the firm has stated before the taluk excise officer that the firm is in a position to invest Rs 20 lakh in business. This investment will not at all be sufficient for doing wholesale business in bottled liquor for catering to the retailers in the entire city of Madras. I therefore consider the applicant company as not suitable for the grant of privilege."

Mohan Meakin Breweries Ltd. Said Subramaniam: "They have produced a solvency certificate for Rs 3 crore" but "it is not a certificate issued by the revenue authorities." Subramaniam went on: "The financial director who appeared before me for enquiry has stated that the net assets of the company are worth Rs 2.3 crore and they want the wholesale licence' for stocking and selling their own products at competitive rates. But the wholesale depot proposed for Madras city is not for stocking and selling the brand of particular manufacture alone. I reject the application of this company as not suitable for the grant of privilege."

Surprise Choices: The company found "suitable for the grant of privilege" was Krishnaveni Enterprises owned by Andhra Pradesh liquor baron Subbarama Reddy. Subramaniam cited a list of certificates - a Rs 15 lakh cash balance in a city bank, a Rs 50 lakh solvency certificate and a bank guarantee for Rs 75 lakh valid until July 25, 1982 issued by the Bank of Baroda, Nungambakkam branch. Reddy also claimed that he possessed a 3,000 sq ft godown in the city.

The promissory notes in favour of Manickam's relatives for the sum of Rs 10.75 iakh allegedly signed by Chakrapani and his nephew Sukumaran

Subramaniam ignored the fact that Reddy did flourishing business in Andhra Pradesh and therefore could find it difficult to concentrate on his business in Madras. It was later discovered that he did not own the godown when the licence was granted to him. Reddy had reportedly promised the owner that he would sign an agreement with him by August 10, 1981. But Reddy did not get back to the owner by that date, and the premises were rented out to the Immigration Bureau of the Union Home Ministry for Rs 7,800 a month.

Despite this irregularity, Reddy got the licence. His path was cleared when the Tamil Nadu Consumers' Cooperative on August 1, 1981 inexplicably withdrew its application dated June 24, 1981. With a most solvent semi-government body out of the running, Reddy was the "solvent" and "suitable" victor.

The same story of allegedly frivolous decisions was heard elsewhere. Subramaniam rejected 17 of the 18 applications for Coimbatore district. Spencer & Co was rejected here as it had been in Madras, because "they have not furnished any location plan for alternative site" and because - according to order No. BI/15340/81 dated August 14, 1981 - "they have furnished a copy of the company's annual report for several branches of Spencer & Co". This is the strange reason why Subramaniam "could not therefore assess about the suitability of the applicant firm. On these grounds I reject their application."

On the other hand, Subramaniam chose for Coimbatore district an individual named T.M. Yousuff whose application, in legal terms, was not even valid. Dated June 24, the application contained two names - T.M. Yousuff and K. Venkatesh of George Wines - but was signed only by Yousuff. Subramaniam treated the joint application as signed by Yousuff only and granted him the licence without bothering at all about Venkatesh.

Petty Reasons: Said a spokesman of Spencer & Co: "I fail to understand why the excise commissioner condoned such a glaring anomaly while he had rejected other applications on petty grounds." In Yousuffs case, too, the Coimbatore District Central Cooperative Supply and Marketing Society Ltd withdrew its earlier claim to a licence, leaving the field to Yousuff. Concerning the withdrawal, Subramaniam recorded that "after my enquiry the special officer has withdrawn his application".

In Thanjavur district, four out of five applications were rejected. A leading liquor concern of Pondicherry, J&D Company, fell by the wayside because, according to Subramaniam, "I find that J&D Company are already wholesale in liquor trade in another state (Pondicherry) and I do not think it desirable to appoint the firm as wholesaler in this state also." Another applicant rejected by Subramaniam was disabled ex-serviceman T.S. Krishnamoorthy, the managing partner of Sarvana Agencies; the reason was that there was "no reference in record to the registration of the firm".

In Thanjavur, too, a relative outsider was given the licence. A. Usman Ali and Gopala Krishna of McMillan Wines jointly applied for a licence in a letter dated June 24, 1981 - it was signed by Usman Ali. Subramaniam awarded the licence on the grounds that Usman Ali was the owner of Tangavilas Tobacco, a reputed firm of the district. Curiously, though the application had been made in the name of McMillan Wines, the licence was issued only to Usman Ali.

Curious Procedure: Interestingly, when Subramaniam gave his final orders, he said that the state Government had made approaches to him regarding the chosen allottees. No state government official could explain why the excise commissioner had to send the files to the state Government before announcing his decision to the public. Said a DMK MLA: "The commissioner could have sought state government approval after making his decision known to the applicants first so that objections could have been filed."

Excise Minister S.D. Somasundaram, replying to the Opposition in the Assembly on March 10, 1982, said that the state Government had laid down conditions under which the commissioner was bound to submit to the state Government the merits and demerits of various applications and also spell out the reasons for selecting or rejecting a particular application.

But the minister admitted that while the Government could reject the commissioner's recommendations it could not direct him to favour a particular applicant. Asks K. Andazhagan, a DMK legislator: "If the Government cannot interfere with the commissioner's report then why did it ask him to send the report? It was intended to influence his decisions and nothing else."

The allotment of licences for the blending of arrack also provided the Opposition with enough ammunition for their guns. Over 300 applications were received but only 10 received the nod. These units generate huge profits, and the powerful Kerala liquor lobby across the state border sniffed a killing and bid for the licences under benami names.

After the licences had been allotted. the Income Tax Department discovered that the 10 units were benami ones operating in partnership with parties from Kerala. The department carried out raids on all the blending units on February 5, 1982, following complaints that these were filing incorrect returns. The officials discovered some interesting facts:

Ramanujam, Matha Combines Bottlers: "It is seen from the sworn statement recorded under Section 132 (4) on February 5, 1982 from Shri Ramanujam, the registered licencee of this unit that he is only a partner having 2 per cent share... It is clear that registered licencee V. Ramanujam is only a benamidar for a group of influential persons hailing from Kerala.

"Associate Bottlers, Beach Road, Cuddalore: "One M.P. Purushottam of Madras is found to be controlling this unit from Madras and has contributed a capital of Rs 10 lakh for his 13 per cent share. The other partners are some Keralites."

Yercaud Blending and Bottling Unit: "This unit is found to be owned, managed and financed by a group of Keralites and one Sri K.T. Kuruvilla having 30 per cent share is the key figure in this unit."

Sensational Charges: Karunanidhi raised the issue of benami licencees in the last session of the Assembly; a defensive Somasundaram could only say that the "excise commissioner has adhered to all the rules and procedures for issuing licences".

However, an affidavit filed by M.K. Manickam. the state's former inspector general of police, purports to give the lie to the Government's weak protestations. In the seven-page affidavit, Manickam alleged that his brother S. Sundramurthy, son-in-law Shanmugam and their businessman friend M. Ravindran were promised a licence for the wholesale distribution of arrack and IMFL. in return for Rs 10.75 lakh as commission. Manickam has implicated MGR's brother M.G. Chakrapani and his two nephews Sukumaran and Balan in the deal.

According to Manickam, the amount was paid in four instalments on April 3 and 8 and May 2 and 21. When Manickam's relatives did not get the licence, tney asked that the money be returned. Sukumaran gave them a cheque for Rs 3 lakh - No. 056280 drawn on Kanchi Films on August 20.

The cheque bounced. Manickam then approached Chakrapani and MGR and was handed two promissory notes for Rs 10.75 lakh on October 30, 1981, executed by both Chakrapani and Sukumaran. Manickam is likely to produce these notes in the commission's hearing on October 18. No wonder, then, that the issue has developed into one of the biggest threats to MGR's power.

Admitted a senior official of the state Government: "Though MGR is confronted with many inquiry commissions they are not as important as Ramamurthi's. It is more explosive in the sense that a small, irrefutable piece of evidence will prove the Opposition's charge that a lot of money passed hands before a final decision was taken."

In fact, it was immediately after Manickam's sensational charge that DMK and Congress(I) MLA's and MP's showered memorandums on the state governor and the Central Government demanding an independent inquiry into the allotment of licences to individuals and firms whose collective annual profit would be over Rs 50 crore.

Rich Profits: According to the state Excise Department, the 10 arrack blending units make 180 lakh litres a month, using 75 lakh litres of rectified spirit. Cost of production per litre is just Rs 4: it sells for Rs 10 a litre. Hence the profit is about Rs 1.80 crore a month for each of the 10 units.

In addition, the IMFL distributors sell liquor worth over Rs 200 crore annually, on which the usual profit is Rs 40 crore. There are richer pickings in the offing, going by the fact that alcohol consumption in the state has shot up by 106.8 per cent between May 1981 and May 1982; in the same period, soft drinks consumption fell by 45 per cent. In fact, the demand for industrial alcohol shot up 474 per cent in the first five months of the new Prohibition policy.

MGR and his collegues have denied any kickbacks from the deal. Addressing a public meeting in the Periyakulam parliamentary constituency on September 18. MGR said: "After examining the comments received by the state Government, the Central Government has stated that it is satisfied with the explanation and is closing the files."

Retorts Arcot Veerasamy, permanent secretary of the DMK and head of the party's anti-corruption cell: "MGR is not telling the whole truth. How can the Central Government give such an opinion when a commission of inquiry is already on? He wants to influence the commission, but he cannot escape from the noose which is tightening around him."


THE COMMISSION: NEW GROUND

Tamil Nadu is breaking new ground in unexpected directions. It is the only state to have appointed commissions of inquiry to investigate allegations made by opposition parties against its own chief minister, M.G. Ramachandran (MGR). The Ramamurthi Commission, the third to be set up in less than 15 months is to probe allegations of corruption against MGR in granting "privileges and licences" for the manufacture of arrack and the distribution of Indian made foreign liquor (IMFL).

The allegations were made in May last year in the form of more than a dozen memorandums sent by the Dravida Munnetra Kazhagam (DMK), backed by the Congress(I) to the Central Government, alleging large-scale pay-offs in the allotment of liquor licences. A gazette notification dated October 30, 1981 said with surprising candour that the commission was being set up because "allegations have been made both in the press and on the floor of the House that Thiru M.G. Ramachandran, chief minister of Tamil Nadu," or other ministers or public servants had "collected huge amounts as illegal gratification" in connection with liquor licensing.

Set up originally for six months, the commission, whose term was later extended by another six months, was given the following terms of reference:

whether any official, including the chief minister, committed any offence punishable under the Prevention of Corruption Act, 1947 by obtaining illegal gratification;

whether any irregularity, impropriety, misconduct or abuse of power or contravention of the Prohibition law was committed by any official;

whether any irregularity was committed in framing the rules providing for separate licences for wholesale supply and retail supply of arrack, IMFL and fixing the number of wholesalers in the state; and

whether MGR or any other official colluded with the licencees of arrack bottling plants or wholesale suppliers of arrack in fixing huge margins of profit with a view to share the gains.

Affidavits: In its first public notification, dated December 31, 1981,' the commission invited affidavits from the concerned people till February 3, 1982. Since it did not receive more than half a dozen affidavits by then, the date was extended to March 25. By then, the commission had received 20 affidavits, one of which was filed by R.N. Manickam, Tamil Nadu's former inspector general of police, who claimed personal knowledge of a pay-off in the allotment of liquor licences. The other 19 affidavits were in favour of MGR.

Apparently the commission was not satisfied with the number of witnesses, and it again extended the last date for filing affidavits-first to April 23 and again to May 23, 1982. Between these two extensions, over 225 pro-MGR affidavits were received by the commission and the hearings started in August. According to an official of the commission Manickam's affidavit is the only one of the 253 filed affidavits which is against the Government. Even so, not one witness has yet been examined by the commission.

Predictably, the opposition parties have accused the commission of having a pro-MGR bias. Said M. Karunanidhi, DMK president: "There is no justification in holding the inquiries without issuing notices to all those who filed affidavits before it." He also alleges that information about the pro-MGR affidavits was deliberately made public to create a favourable atmosphere for the Government. Also, details about the pro-MGR affidavits were not disclosed to the public for cross-examination. Now, it remains for Ramamurthi to assert his independence when he resumes the sittings on October 18.

காமராஜரை மோசமாக விமர்சித்தார் கலைஞர் என்பது எப்படி உண்மையோ அதே அளவிற்கு காமராஜரை அதிகம் மதித்தது கலைஞர்தான் என்பதும் உண்மையே

காமராஜரை மோசமாக விமர்சித்தார் கலைஞர் என்பது எப்படி உண்மையோ அதே அளவிற்கு காமராஜரை அதிகம் நேசித்தது கலைஞர்தான் என்பதும் உண்மையே

அவ்வாறே காங்கிரசார் திமுகவை, அண்ணாவை, கலைஞரை மிக மிக கேவலமாக விமர்சித்ததையும் மறந்துவிட முடியாது.

காங்கிரசில் காமராஜர் என்றால் திமுகவில் அண்ணா ஏழ்மையுடன்தான் இறந்தார்கள்

காங்கிரசில் கக்கன் ஏழை என்றால் சாதிக்பாட்சா போன்று திமுகவில்  ஏழைகளாகவே இறந்த அமைச்சர்களும் உண்டு.

காங்கிரசை விட வேறு யாரையும் விட கலைஞரும் திமுகவும்தான் காமராஜரை அவரது இறப்பிற்கு பின்னரும் அதிகம் நினைவு கூர்ந்துள்ளனர்

காமராஜர் முதலமைச்சராகி குடியாத்தம் MLA தேர்தலில் நின்ற போது அவரை ஆதரித்தது திமுகதான்.

9.10.1961 இல் சென்னை மாநாகராட்சியை திமுக கைப்பற்றியபோது பெரியார் பாலத்திற்கு அருகே காமராஜர் சிலை அமைத்து அதை நேருவை கொண்டு திறந்தது திமுகதான்


1967 ல் காமராஜரின் வெற்றியை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே அந்த தொகுதியில் முன்பின் அறிமுகமாயிராத ஒருகல்லுாரி மாணவனை நிறுத்தியிருந்தார் அண்ணா . ஆனால் அதிருப்தி அலையில் காமராஜரும் தப்பவில்லை.

2.10.1975 இல் காமராஜர் மறைந்த பின்னர் கிண்டி காந்தி மண்டபம் அருகே காமராஜர் நினைவு மண்டபம் அமைத்து சிலை அமைத்ததும் திமுகதான்

1990 ல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் முனையம் என பெயர் சூட்டப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

1997 ல் சென்னை கடற்கரை சாலைக்கு காமராஜர் பெயர் சூட்டியதும் கலைஞர்தான்

2.10.2000 அன்று குமரியில் காமராஜர் அஸ்தி இருந்த இடத்தில்  மணி மண்டபம் கட்டித் திறந்ததும் திமுகதான்.

2006 இல் காமராஜர் பெயரில் அரசு விருதை நிறுவியதும் கலைஞரே.

2006 ல் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசாணை பிறப்பித்ததும் கலைஞர்தான்.

2010 இல் நெல்லை ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு பெயர் சூட்டியது கலைஞரே

அண்ணா காலத்தில் இரண்டாவது உலகத்தமிழர் மாநாட்டில் வரவேற்புரை அளித்து அதை தொடங்கி வைத்தவர் காமராஜர்தான்.

எமர்ஜென்சி போதும் காவேரி போன்ற முக்கிய பிரட்சினைகளின் போதும் கலைஞர் காமராஜரை நேரில் சந்தித்து ஆலோசனைகளை பெற்றுள்ளார்
என்பதை மறுக்கமுடியுமா?

எமர்ஜென்சி போது காமராஜரை சிறையில் அடைக்க இந்திரா நெருக்கடி தந்தபோதும் காமராஜரை காத்து நின்றவர் கலைஞர் .

காமராஜர் உடல்நலிவுற்றபோது உரிய மருத்துவத்திற்கு ஏற்பாடுகள் செய்ததும் கலைஞரே.


அக்டோபர் 2, காமராஜர் மறைந்த அன்று சோகமே உருவாக, அப்போதைய முதல்வர் கலைஞரும், அவர் அமைச்சரவை சகாக்களும் அவரது உடலை சூழ்ந்து அமர்ந்திருந்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், தேனாம்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்திலேயே காமராஜர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, மற்ற சம்பிரதாயங்களையும் அங்கேயே நடத்த திட்டமிட்டனர். முதல்வர் கலைஞரின் காதுகளுக்கு இந்த தகவல்போனது.


கொதித்துவிட்டார் அவர். “காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகாரி ஒருவர், காமராஜர் அப்போது எந்த பொறுப்பிலும் இல்லாததை சொல்லி, சில சட்ட சம்பிராதாயங்களை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் அனுமதி பெறவேண்டிய சட்டவிதியை எடுத்துச்சொன்னார். மீண்டும் கோபத்துடன் குறுக்கிட்ட கலைர், " நான்  சொன்னதை செய்யுங்கள்...மேலும் காமராஜரின் உடலை கிண்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான ராஜாஜி நினைவகம் அருகில்தான் அடக்கம் செய்யவேண்டும்...காமராஜருக்கு இறுதி மரியாதை செய்வதற்கு நாம் யாரிடமும் போய் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை"  என கறாராக கூறினார் கலைஞர்.


இப்போது சொல்லுங்கள் திமுகவையும் கலைஞரையும் தவிர வேறு யாராவது காமராஜருக்கு இந்த அளவிற்கு மரியாதை தந்து இருக்கிறார்களா?


இன்று யாரெல்லாம் காமராஜர் முகமூடியுடன் அலைகிறார்களோ
அவர்களின் அப்பனுகளும் தாத்தாக்களும் காமராரை மதித்திருந்தால் காமராஜர் எப்படி விருநகரில் தோற்று இருப்பார்.


கடைசி காலத்தில் கவனிப்பாரற்று கிடந்தாரே காமரார் அப்போது உங்க தாத்தனுங்க என்னடா செஞ்சிகிட்டு இருந்தானுங்க?

நன்றி கெட்ட நாய்களடா நீங்க


இன்றும் உங்களுக்கு  காமராஜர் மீது எந்த நன்றியோ பாசமோ கிடையாது. கலைஞரை திட்ட காமராஜர் உங்களுக்கு  ஒரு கருவிதான்.

காமராஜர் முகமூடி அணிந்து கலைஞரை திட்டும் அயோக்கியர்களே

உங்க கட்சி எது?

உங்க தலைவர் யார்? காமராஜர் மாதிரி உத்தமரா?

உங்களுக்கும் காமராஜருக்கும் என்ன சம்பந்தம்?

எதற்காக காமராஜரின் முகமுடியுடன் கலைஞரையும் திமுகவையும் விமர்சிக்கிறீர்?

காமராஜருக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டு உத்தமர் வேசம் போடுவது ஏனடா?

Antony Parimalam

Tuesday 24 July 2018

தமிழகத்தின் முதல் Scientific corruption ஆரம்பமானது 1981ல்தான். ஆரம்பித்தது MGR.

தமிழகத்தின் முதல் Scientific corruption ஆரம்பமானது 1981ல்தான். ஆரம்பித்தது MGR.

முழு ஆதாரங்களும் 1981-87 வரை நடந்த ஊழலும் MGR இன் இரட்டை வேடங்களும்

ஆதாரங்களுடன் 👇


The anti-corruption warrior had run a reputedly clean government in his first term (June 1977-February 1980) but it proved too good to last. The day on which TASMAC was incorporated as a company, 23 May 1983, can be regarded as the founding date of Tamil Nadu’s scientific system of political corruption. Vesting TASMAC with “the exclusive privilege of wholesale supply of IMFL

Indian-made foreign liquor (IMFL)
for the whole state of Tamil Nadu as per Section 17(C)(1-A)(a) of the Tamilnadu Prohibition Act 1937” proved to be an ingenious idea.

In The Image Trap, a study of what made MGR immensely popular among “the subaltern classes”, MSS Pandian argues that, contrary to the image of the charismatic actor-and-politician being openhanded to a fault, the AIADMK government under him regularly “taxed the poor (and the middle classes) to profit the rich”. Noting that the poor contributed quite heavily to excise revenue, he points out that largely as a consequence of the MGR government relaxing the prohibition on liquor consumption, the share of excise in the total revenue of the state rose sharply, from 1 per cent during 1975-1980 to nearly 14 per cent during 1980-1985. And 80 per cent of this excise revenue came from country liquor, which was mostly consumed by the urban and rural poor. Pandian’s comment is telling:

“The manner in which the AIADMK government implemented a perversely unique liquor policy, which profited the liquor manufacturers enormously, is now well-known. It allowed the liquor manufacturers to decide the price at which they would supply Indian Made Foreign Liquor...to...TASMAC...Unlike anywhere else in India, it was not the manufacturers who paid the excise duty on IMFL in Tamil Nadu but the state government, via...TASMAC. Again, the AIADMK government exempted the liquor manufacturers from paying any excise duty on rectified spirit.”

The creation of TASMAC and vesting it with a monopoly of wholesale supply of Indian Made Foreign Liquor (IMFL) was widely perceived to be an innovative way of financing the state’s welfare schemes, especially MGR’s ambitious nutritious midday meal programme of July 1982, which quickly expanded to become India’s largest in terms of beneficiaries and a model for other states. Less known at the time was the stream of illicit revenues that began to flow from the favoured owners of distilleries and breweries manufacturing the liquor into a political fund that was now at the disposal of the chief minister.

https://scroll.in/article/851760/how-did-political-corruption-begin-in-tamil-nadu-n-ram-has-some-answers



MGR came to power in 1977 and lifted prohibition four years later, only to reintroduce it now, five years afterwards. In 1981, he had changed his mind on the issue because, in the absence of free sale. bootlegging had become so widespread that the administration could no longer hold it down.

In that year, MGR had even liberalised rules for the selection and appointment of new wholesale and retail outlets, both for arrack as well as IMFL. Apart from the smell of legal liquor, there was also more than a breath of scandal that time: the MGR Government was accused of favouring certain liquor barons with licences for wholesale IMFL distribution as also for arrack-bottling plants (INDIA TODAY, October 15, 1982). Today, the MGR Government faces strikingly similar charges.

If the state Government is willing to forego an annual revenue loss of a staggering Rs 200-crore in excise revenue, it is because, apart from other things, there is also political capital to be gained. There are about a crore regular arrack drinkers, with whose wives the liquid is not popular because of the expense and the tensions it causes. MGR clearly had his eye on the women's vote which traditionally welcomes a crackdown on drinking. It also helped counter DMK allegations that he was encouraging growth of the habit in Tamil Nadu.

It had also initially appeared to some in the ruling party that the step was aimed at 'hitting MGR's former cabinet colleague, R.M. Veerappan, who had recently been sacked from the ministry. Speculation on this score was fuelled by the belief that a majority of the arrack vendors were close to the former minister. In fact, AIADMK leaders felt that the chief minister decided to come down heavily on the arrack trade only after first ridding himself of Veerappan.

But the design was much more devious than most people realised. In a state where Swaminathan forcefully talked of enforcing the Directive Principles of the Constitution, the Excise Department's actions seemed totally at variance. While, on the one hand, the department was ordering closure of all arrack shops and, bottling plants, on the other, it was issuing new licences for outlets of IMFL. Between September and December last year, the Excise Department appointed 978 new IMFL dealers in addition to the 953 who already existed to bring the total to 1,931 for the entire state (see chart).



"We are bound to ensure total prohibition. It is a commitment our leader MGR gave to the people of Tamil Nadu."
V.V. Swaminathan minister for excise and information

Charged Karunanidhi: "Liquor trade means money. This Government has made frequent changes in the excise policy only to help a few people. We want total prohibition but under the new law, rich people and expensive liquor have been left out. It is patently obvious that it has been designed to help the IMFL trade.

Indeed, the entire business was handled peculiarly, and particularly odd was the method of selecting new IMFL retail vendors. Applications for licences were invited through advertisements as early as May 1985 and more than 1,900 people responded before the last date, July 31, 1985. At that point, the question of introducing prohibition had not even been raised.

Allotments were to have been made by January 1986 but, instead, the department sat tight on them until September 1986. This unexplained delay strengthened the allegation of the local liquor trade that the MGR Government was under pressure from the IMFL lobby, led by a north India-based 'distillery, to close down the arrack trade and aid the sales of their own products.

Suspicion grew to certainty when the selection of new IMFL vends got underway along with the ban on arrack sales. Moreover, the selection process could only be described as extraordinary. Instead of auctioning outlets to the highest bidder, as is the normal practice with most state governments, the MGR Government preferred to prescribe a beggarly fee of Rs 20,000 per shop.

If auctions had been carried out, the state Government could have earned about Rs 20 crore, assuming a rough going rate of Rs 2 lakh per vend. But by going in for a small flat fee, the state has inexplicably settled to lose Rs 18 crore. Since the excise commissioner was the final arbiter to decide on allotment, inevitably, over a dozen parties have gone to the courts questioning his orders and seeking redress.

As if the gross violation of all established norms in deciding on the sellers was itself not enough, what was also shocking was the sheer number of licences issued. Madras district (population: 32.76 lakh, 1981 census), now has 412 shops selling IMFL compared to a total of 323 until last fortnight - 118 for arrack and 205 for IMFL. In Coimbatore district (population: 30.60 lakh, 1981 census), 132 new IMFL licences were issued, more than doubling the number of liquor shops to 242. The Government, it was apparent, had deliberately and with considerable forethought chosen large towns with sizeable affluent populations to site new liquor shops.



Traders in Tamil Nadu allege favouritism in the selection. According to them, every second application has been rejected on flimsy grounds. An application in Madras, for instance, was turned down because the proposed premises were near a school, That would seem fair reason, except that at least three other vendors in Madras have got the go-ahead although their locations too violate rules and are adjacent to either restaurants, places of worship or schools.

A section of the opposition parties believes that the powerful industrial and liquor lobbies from other states were also instrumental in changing the state Government policy. Tamil Nadu, with an annual production of over 700 lakh litres of raw alcohol, which is required to produce IMFL, is comparatively better placed in alcohol production as compared to other states.

However, since 500 lakh litres were being allotted for arrack production, alcohol-based industries and IMFL units were being denied their full requirement of raw alcohol. Some distilleries had made representations to the state Government on this count and some had even gone to court to get more favourable allocations. But they had had little success.

Now, with the ban on arrack production, 500 lakh litres of raw alcohol has suddenly become available. Though there is no official announcement, according to well-placed sources, the major beneficiaries are not only local industries who have been allotted an additional 150 lakh litres, but also liquor business in other states, which will get the rest. Said V. Gopalsamy, a DMK Rajya Sabha member: "The MGR Government has already made a deal under which the extra alcohol will be allotted to all the liquor manufacturing units in north and western India.

We know these units have been hobnobbing with state Government officials." He also pointed out that it was similar export of alcohol by Karnataka which led to the allegations of corruption against Chief Minister Ramakrishna Hegde's Government.


It was the inauguration of grand corruption in Tamil Nadu – a corrupt set of acts committed at the top level of government that manipulated and distorted policies (prohibition and its relaxation), institutions (TASMAC as the sole wholesale supplier of IMFL), and processes (price-rigging, sweetheart deals, nepotism) to enable leaders to benefit at the expense of the public good.


https://www.indiatoday.in/magazine/indiascope/story/19870131-tamil-nadu-chief-minister-m.g.-ramachandran-reintroduced-prohibition-798461-1987-01-31

Monday 23 July 2018

கலைஞர் கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

கலைஞர் கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.

கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.

கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து.  எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார்.

கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.

முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.

நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.

தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.



9. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.

10. மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.

11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.

12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி,மலைக்கள்ளன் .

13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.

14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.

15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.

16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.



18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.


19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.

20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.

21. கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.

22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார்.

23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.

திராவிட பிரிவினைவாதமும் திராவிட ஜனசங்கமும்

’தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?': சங்கரமடம் கேள்வி

24. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.

25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.

26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.



29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.

31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.

32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட  கருணாநிதி  தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.

34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.

35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது.  சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.



36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார்.  தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட  சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.

37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.

38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.

40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.

41. 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.  தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.

42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.



43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.

44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.

கருணாநிதிக்கு ஆ. ராசா உருக்கமான கடிதம்

ஓராண்டிற்குப் பிறகு தி.மு.க. தலைமையகத்திற்கு வந்த கருணாநிதி

46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, "கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?" என்றவர் கருணாநிதி.

47. கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.

48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.

49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.

50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.



51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் "உடன்பிறப்பே" என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் "உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று பேசவும் துவங்கினார்.

52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த "உடன்பிறப்பே" என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.

53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.

54. `சங்­கத்­தமிழ்', `தொல்­காப்­பிய உரை', `இனி­யவை இரு­பது', `கலை­ஞரின் கவிதை மழை',உட்­பட 150-க்கும் மேலான நூல்­களை கரு­ணா­நிதி எழு­தி­யி­ருக்­கிறார்.

55. உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இவர் எழு­திய கடி­தங்கள் தொகுக்­கப்­பட்டு 12 தொகு­தி­க­ளாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.

57. 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில்  எழுதினார் கருணாநிதி.

58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது 'பராசக்தி` திரைப்படம்தான்.  இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.

59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.



60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு"  என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.

61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.

62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.

63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. "அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்" என்றார்.

64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.

65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.

68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.



69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.

70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.

71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.

72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.



75. கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. "அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்" என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.

76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், "வணக்கம், தலைவர் இல்லம்" என்ற குரல் ஒலிக்கும்.

77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.

78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.

79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.

81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.

82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.

83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.

85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.

86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.

87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.


88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.

89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.

90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ' அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று துண்டு சீட்டு  எழுதி கொடுத்தார் கருணாநிதி.

92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 - ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.



93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே" என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.

94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி" என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்" என்றார்.

95. ”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” - இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.

By BBC

Sunday 22 July 2018

1980 ல் திமுக- காங்கிரஸ் கூட்டணி வர யார் காரணம்?

1978 கடைசியில் சிக்மகளூர், தஞ்சாவூர் MP சீட் காலியாக இருந்தது. இந்திரா தஞ்சையில் போட்டியிட விரும்ப MGR அன்றைய மத்திய அரசுக்கு பயந்து அதை ஏற்கவில்லை. பிறகு சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் இந்திரா.

அதன் பிறகே இந்திரா கலைஞருக்கு கூட்டணி அமைக்க தூது அனுப்பினார். கலைஞர் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் அதில் உறுதியாக இருந்தார் என பாராட்டினார்

அதற்கு பதில் அளித்த கலைஞர், நெருக்கடி நிலைக் கொடுமைகளுக்கு வருத்தம் தெரிவித்தால் கூட்டணி அமைப்பது குறித்து பேசலாம் என்றார். இதையடுத்து நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ததற்கு வருத்தம் தெரிவித்த இந்திரா, இனி இந்தியாவில் நெருக்கடி நிலைப் பிரகடனம் வரவே வராது என்று உறுதியளித்தார்.


கலைஞர் கேட்டுக்கொண்டதன் பேரில் இந்திரா காந்தி அம்மையார் சென்னை கடற்கரையில் பேசியது சுருக்கமாக

"நங்கள் தவறு செய்துள்ளோம். அதை உணர்ந்து நாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு, அந்த தவறுகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்களும் மனிதர்கள் தான். மனிதர்கள் எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள் தான்! தவறுகள் செய்த பிறகு அதை உணர்ந்து, தவறுகளில் இருந்து தங்களை மாற்றிகொள்ள்கிறார்களா என்றேதான் நீங்கள் பார்க்கவேண்டும். தவறுகளை செய்த நான் மக்களுக்கு உறுதிமொழி தருகிறேன். அன்று நடைப்பெற்ற தவறுகள் மீண்டும் நடைபெறாது. என்னுடைய கவனத்திற்கு வராமல் நிறைய காரியங்கள் நடந்தேறியது. பிரதமர் என்ற முறையில் அந்த தவறுகளுக்கு முழு அளவில் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். திமுக தலைவர் கருணாநிதி நண்பராக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் உறுதியாக இருப்பவர். ஒரு நோக்கத்தைவைத்து, இலட்சியத்தை வைத்து, தேசிய அடிப்படையில் மக்கள் நல்வாழ்விற்கு காங்கிரஸ் திமுக இரண்டு கட்சிகளும் இணைந்து செயல் படவேண்டும்"

காங்கிரஸை ஆதரித்து அதை கைவிட்ட எம்ஜியார் ஜனதாக் கட்சியின் அடிமையாக இருந்தார்

அதன் பிறகே 1980 இல் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டது.

இந்த முட்டாள்கள் கலைஞர் வழிய போய் இந்திராவை வாழ்த்தி வரவேற்றது போல் பேசுகிறார்கள்

Saturday 21 July 2018

#சர்க்காரியாகமிசன்_கலைஞரின்_ஆண்மைக்கு_கிடைத்த_பரிசு

#சர்க்காரியாகமிசன்_கலைஞரின்_ஆண்மைக்கு_கிடைத்த_பரிசு
கச்சத்தீவு கைவிட்டு போனது MGR இன் கோழைத்தனத்தால் வந்த வினை.

1966 ஜனவரி முதல் மார்ச் 1977 வரை இந்திராதான் இந்தியாவின் பிரதம மந்திரி.

1967 இல் திமுக ஆட்சிக்கு வருகிறது.1969 இல் காங்கிரஸ் உடைகிறது. 1969முதல் 1971 வரை திமுக தயவில் இந்திரா ஆட்சி நடத்துகிறார்.

1971 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது MP தேர்தலும் நடக்கிறது.

இந்த இரு தேர்தல்களிலும் திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை பெறுகிறது.

ஆனால் இந்திரா- கலைஞர் மோதல் இங்கேதான் ஆரம்பம்.
காங்கிரஸ் 15 MP சீட்டும் 30 MLA சீட்டும் கேட்க திமுக 5 முதல் 7 MP தொகுதிகளும் 10 முதல் 15 MLA சீட்டுகள் மட்டுமே தரமுடியும் என தெரிவித்து விட்டது.

பத்து நாட்கள் பேச்சு வார்த்தை எதுவுமே நடக்கவில்லை. கடைசியில் புதுச்சேரி + தமிழ்நாடு க்கு 10 சீட்டை காங்கிரஸ் பெற்று
திமுக- காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

ஆனால் அப்போதே திமுகவை ஒழிக்கும் எண்ணம் இந்திராவிற்கு வந்துவிட்டது.

1972 ஆம் ஆண்டு திமுக 184 தொகுதிகளில் வெற்றிபெற்று அசைக்கமுடியாத பலத்துடன் இருந்தது.

இது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், மாநிலத்துக்கு தனிக்கொடி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்று கலைஞர் பேசிவந்த நேரம்.

திமுகவின் பலத்தை சீர்குலைக்க எம்ஜியாரை இந்திரா அச்சுறுத்தி வந்த நேரம்.

திமுகவை ஒழிக்க இந்திரா எடுத்த ஆயுதம்தான் MGR. வருமானவரித் துறை மூலம் நடவடிக்கை வரும் என பயந்த MGR கலைஞர் மீது பழி போட்டு 1972 நவம்பரில் அதிமுகவை தொடங்கி ஒரு ஊழல் பட்டியல் என பெரிய பட்டியலை தயாரித்து அதை ஜனாதிபதியிடம் கொடுக்கிறார்.

அதாவது பட்டியலை தந்த MGR அதில் எந்த வித ஆதாரத்தையும் இணைக்கவில்லை.

21-5-1972 அன்று தமிழகத்திற்கு  இந்திரா காந்தி வருகிறார்,
அதன் பிறகு 29-5-72, 29-4-73, 9-10-73 ஆகிய நாட்களில் காவேரி பேச்சு வார்த்தை தொடங்குகிறது

அதாவது மே 1972 லேயே காவேரி வழக்கு தற்காலிக வாபஸ் ஆகிறது.

ஆனால் MGR ஊழல் புகார் தந்ததோ நவம்பர் 1972 .

ஊழல் புகாருக்கு பயந்து காவேரி வழக்கை கலைஞர் வாபஸ் பெற்றதாக கூறுகிறார்கள் அறிவிலிகள்😁

இந்திராவின் தீய எண்ணத்தை புரிந்துக் கொண்ட கலைஞர் 1972 க்கு பின்னர் இந்திராவின் நம்பர் 1 எதிரியாக மாறுகிறார்.

1974 இல் கச்சத்தீவை இந்திரா இலங்கைக்கு தாரை வார்த்தபோது அதை தமிழகத்தில் எதிர்த்த ஒரே ஆண்மகன் கலைஞர்தான்.
இந்திராவின் அடிமை MGR ஒரு வார்த்தை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் நெடுமாறன் இருந்த இடம் தெரியவில்லை.

1974 கட்சத்தீவு ஒப்பந்தத்தில் தமிழகத்தின் எந்த உரிமையும் பறிபோகவில்லை என்பதும் அந்த ஒப்பந்தமே இன்றும் சட்டப்படி செல்லாது என்பதே உண்மை.

சர்க்காரியா கமிசன் ஒரு பழிவாங்கும் நடவடிக்கைதான்


1) 1974-ல் மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமை பெற்றார் கலைஞர்

2)1974 ஏப்ரல் 20ல் தமிழக சட்டமன்றத்தில் திமுக மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றியது.

3)1975 ஜூன் 12-ஆம் தேதி இந்திராகாந்திக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்ப வழங்க கலைஞர் இந்திராகாந்தி பதவி விலக வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

4)1975 ஜூன் 27ம் தேதி திமுக செயற்குழுவில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5) 1975 ஜூலை 21 தேதி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்கள் எமர்ஜென்சிக்கு எதிராக கண்டன குரல்

6)1975 ஆகஸ்ட் 9,10 மற்றும் டிசம்பர் 28ல் நடைபெற்ற திமுக மாநாட்டில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7) எமர்ஜென்சி விதிகளை கலைஞர் சரியாக கடை பிடிக்காதது இந்திராவிற்கு மிகப்பெரிய எரிச்சல்


மேற்கண்ட காரணங்களால் கொண்டுவரப்பட்டதுதான் சர்க்காரியா கமிசன்.

கலைஞரை ஒழிக்க வேண்டும் என்றே தமிழக ஆளுநரிடம் கட்டாயப்படுத்தி அறிக்கையில் ஒப்பம் பெற்றார் இந்திரா.

1976 பிப்ரவரி 15ம் நாள் சென்னை கடற்கரை கூட்டத்தில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி, இலங்கையுடனான இந்தியாவின் நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி தான் காரணமாக இருக்கிறார் என்றார்.


நமது கேள்விகள்

1) எமர்ஜென்ஸி போது எமர்ஜென்சியை ஆதரிக்கக் கோரி பலமுறைகள் கலைஞருக்கு தூது அனுப்பினார் இந்திரா.

கலைஞர் நினைத்திருந்தால் இந்திராவுடன் சமாதானமாக போயிருக்க முடியும். சமாதானமாக போயிருந்தால் ஆட்சிக்கலைப்பும் வந்திருக்காது
சர்க்காரியா கமிஷனே வந்திருக்காது என்பது உண்மையா இல்லையா?

2) தன் நலம் கருதியிருந்தால் இந்திராவிற்கு MGR போல ஜால்ரா போட்டு கலைஞர் சர்க்காரியா கமிசனே வரவிடாமல் தடுத்து இருக்க முடியுமே.

கலைஞர் ஆண்மகன் என்பது இப்போதாவது புரிகிறதா?

3) 1972 நவம்பரில் MGR கொடுத்த ஊழல் பட்டியலில் ஆதாரம் இருப்பின் இந்திரா 1972 லேயே சர்க்காரியா கமிசன் போட்டு நடவடிக்கை எடுத்திருக்கலாமே ஏன் எடுக்கவில்லை?

1976 ஜனவரி மாதம் 3 வருடம் கலைஞரின் எதிர்ப்பிற்கிடையே இந்திரா அமைதி காத்தது ஏன்?

4) உண்மையில் கலைஞர் ஊழல் செய்திருந்தால் நேரடியாக போலிஸ் நடவடிக்கை கலைஞர் மேல் 1976 லேயே எடுத்திருக்கலாமே , வழக்கும் போட்டிருக்கலாமே ஏன் போடவில்லை? ஜெ மீது கலைஞர் நேரடியாக வழக்கு போடவில்லையா? தண்டனை பெற்று தரவில்லையா?

5) சர்க்காரியா கமிசன் அறிக்கை முதல் பகுதி 1976 லேயே வெளியிடப்பட்டதே அப்போதே இந்திரா நடவடிக்கை எடுக்காதது ஏன்?

6) 1977 இல் ஆட்சிக்கு வந்த MGR சர்க்காரியா இறுதி அறிக்கையை வைத்து கலைஞர் மீது வழக்கு போடாதது ஏன்?

7) 1980 இல்தான் திமுக- இந்திரா கூட்டு வந்தது. அதன் பிறகு 1984 இல் ராஜீவ் அதிமுகவுடன் கூட்டு வைத்து பிரதமானார்.

இந்த நேரத்திலாவது ராஜீவ் காந்தியும் எம்ஜி ஆரும் சேர்ந்து சர்க்காரியா கமிசன் ரிப்போர்ட் மீது நடவடிக்கை எடுத்து கலைஞர் மீது வழக்கு போட்டு இருக்கலாமே. ஏன் வழக்கு போடவில்லை?


மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல யாராவது தயாரா?

8) எமர்ஜென்சியின் போது நடந்த சர்க்காரியா கமிசன் விசாரணை எப்படி ஒரு பக்க சார்பாக நடந்தது என்பதாவது தெரியுமா?

அரசு சாட்சிகளை விசாரிக்க  கலைஞர் தரப்பிற்கு  அனுமதி இல்லை என்பதாவது தெரியுமா?

பிறகு எப்படி விசாரணை நேர்மையாக இருந்திருக்கும்?

நடந்தது இதுதான்**

MGR 1977 இல் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அவர் சர்க்காரியா கமிசன் மீதுதான் மிகவும் அக்கறை கொண்டார்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் சர்க்காரியா கமிசனே கலைஞர் மீதான வீராணம் திட்டம் உட்பட முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ளவில்லை. அப்போதைய முதல்மந்திரி எம்ஜிஆர் 1977 நவம்பர் 15 இல் அப்போதைய அட்வகேட் ஜெனரல் V.P. ராமனிடம் சர்க்காரியா கமிசன் தொடர்பாக அவரது ஆலோசனையை கேட்கிறார். அதற்கு ராமன் வெறும் வழிமுறைகள் கடைபிடிக்கப்படாமை ( impropriety) என்ற ஒரு விசயத்தை வைத்து கலைஞர் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுப்பது என்பது சாத்தியமும் அல்ல எனவும் அதற்கு பரிந்துரை செய்வதும் இயலாது எனவும் பதிலாக தெரிவித்து விட்டார்.

ஆனால் ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து அடித்தது தொடர்பானஎம்ஜிஆரின் குற்றச்சாட்டு வ.எண் 11(B) க்கு மட்டும் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.

ஆனால் சிபிஐ ஆல் கையாளப்பட்ட அந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டு போதிய ஆதாரம் இல்லாததால் பின்னர் மத்திய அரசாலேயே வாபஸ் பெறப்பட்டது.

இதுதான் சர்க்காரியா கமிசன் தொடர்பாக நடந்தது. ஆனால் கடந்த 40 வருடங்களாக இந்த நீர்த்து போன உப்பு சப்பில்லாத சர்க்காரியா கமிசன் கதையை வைத்தே கலைஞரை ஊழல்வாதியாக தொடர்ந்து பிரட்சாரம் செய்து வருகிறார்கள்.
ஒரே பொய்யை 2G மாதிரி தொடர்ந்து சொல்ல சொல்ல உண்மை போலவே மனதில் பதிந்து விடும்.

Even the Commission did not accept the major charges including that on Veeranam scheme. The then Chief Minister MGR sought the opinion of the then Advocate General, Mr. V.P. Raman. On November 15, 1977, the AG said it was ``neither advisable nor possible'' to launch prosecution on mere impropriety. Then again, in October 24, 1979, the AG said ``except the allegation 11(B) relating to aerial spraying the others cannot be successfully perused in a criminal prosecution.'' Even the spraying case, which was handled by the CBI, was withdrawn by the Union Government.

The Government could not act on the Commission's recommendations since there was nothing significant in them. Hence, after the DMK came to power, it dropped the charges on November 23, 1989, based on the advise of the then AG, tendered on November 15, 1989

By Antony Parimalam





Friday 20 July 2018

காமரஜர் காங்கிரசில் இருந்த திராவிட கொள்கையாளர் என்பதை பலமுறைகள் நிரூபித்தவர்.

காமரஜர் காங்கிரசில் இருந்த திராவிட கொள்கையாளர் என்பதை பலமுறைகள் நிரூபித்தவர்.

காமராஜர்  கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர். மக்களை நேசித்தவர். காங்கிரசில் இருந்தாலும் அசுரர் குலத்தலைவர். காரணம் காங்கிரசிலேயே இருந்த அவாளின் ஆதிக்கத்தை எதிர்த் தவர்  காமராஜர்.

காங்கிரசுக்குள்ளேயே ஆச்சாரியாருக்கு எதிரணியில் இருந்தவர் காமராஜர்.

அதனால், ஆச்சாரியாரின் சம்பந்தியான காந்தி அரிஜன் இதழில் காமராஜரை கிளிக் (சிறீவீஹீமீ) என்ற சொல்லால் குறைவுபடுத்தி விமரிசித்து எழுதினார். சுயமரியாதையால் உந்தப்பட்ட காமராஜர் காந்தியின் மீதே கடுமையாக கோபப்பட்டார்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவர நேர்ந்த போது, அதற்கு காங்கிரஸ் எதிராக இருந்தாலும், அதே காங்கிரசுகாரரான காமராஜர் பெரியாரின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் நேருவிடம் பேசினார்.
ஆங்கிலத்தை எடுத்துவிட்டால் இந்தி வந்து அங்கே குந்திக்கும் என்று சொன்னவர் காமராஜர்

 தந்தை பெரியார் காமராஜரை தமிழர்களின் ரட்சகர் என்றும், பச்சைத்தமிழர் என்றும் குறிப்பிட்டார்

வரதராஜூலு அவர்களின் வீட்டில் வைத்து காமராஜரை, முதலமைச்சர் பதவியை ஏற்கச் சொல்லி சம்மதிக்க வைத்தவர் பெரியார்.

குணாளா! குலக்கொழுந்தே! என்று வாழ்த்தியவர் அண்ணா .

யாரை வைத்து குலக்கல்வியை ராஜாஜி கொண்டு வந்தாரோ, அதே சி.சுப்பரமணியத்தை வைத்து அந்தக் குலக்கல்வியை திரும்பப்பெற வைத்தவர் காமராஜர்.

 யாரை கோயிலுக்குள் நுழைய விடமுடியவில்லையோ, அந்த ஜாதியைச் சேர்ந்த அயோத்திதாச பண்டிதரின் மைத்துனரும், இரட்டைமலை சீனிவாசனின் பேரனுமான பரமேஸ்வரனை மடாலய மந்திரியாகப் (அறநிலையத் துறை அமைச்சர்) போட்டு, சிதம்பரம் கோயிலுக்குள் அமைச்சரை வரவேற்க வைத்து, அவருக்கு பரிவட்டமும் கட்டவைத்து பார்ப்பனர்களை பழிவாங்கியவர் காமராஜர்.

ராஜாஜியை அரசியலில் இருந்து ஒழிக்க நினைத்த பெரியாரின் தேர்வே காமராஜர்.

1953 ல் குடியாத்தம் இடைதேர்தலில் தந்தை பெரியார் காமராஜரை குடியாத்தத்தில் போட்டியிட சொல்கிறார்.

பெரியாரின் நோக்கம் பார்பனர் கைகளிலிருந்த அதிகாரத்தை பறிக்கவேண்டும் அதற்கு காமராஜர் தான் சரியான கருவியென தீர்மானித்து செயல்படுகிறார்.

தமிழர்கள் அனைவரும் காமராஜரை ஆதரியுங்கள் என்கிறார் பெரியார்

இதன் மூலம் தமிழர்கள் வேறு பார்பனர்கள் வேறு என்பதை மிகதெளிவாக சொன்னவர் பெரியார்.

அறிஞர் அண்ணாவும்
திமுக தொண்டர்கள் காமராஜரின் வெற்றிக்கு பாடுபடவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

காயிதெமில்லத்தும் பெரியார் நிற்கவைத்திருக்கிறார் அண்ணா சொல்லிவிட்டார் என காமராஜரை  ஆதரித்தார்.

இப்படி ஒட்டு மொத்த திராவிடர்களின் ஆதரவோடு முதல்வர் ஆனவர்தான் காமராஜர்.