Wednesday, 13 June 2018

இதுதாங்க 1974 கச்சத்தீவு ஒப்பந்த நகல்.

இதுதாங்க 1974 கச்சத்தீவு ஒப்பந்த நகல்.

இதை முழுசா படிங்க.

கலைஞரால் ஒப்பந்தத்தை தடுக்க முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும் 1974 ஒப்பந்தத்தினால் தமிழக மீனவன் நலன் காக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இணைப்பு :- 1974 கட்சத்தீவு ஒப்பந்த நகல்.👇 https://t.co/S5TQfpUxAV


Check out @iloveonlyjose’s Tweet: https://twitter.com/iloveonlyjose/status/1006819429043359745?s=09

கட்சத்தீவு* நடந்தது என்ன? முழுவிபரம்

கட்சத்தீவு*
நடந்தது என்ன?
முழுவிபரம்

https://m.facebook.com/story.php?story_fbid=1529474367178973&id=100003492741526

பக்தவச்சலம் காலத்திலேயே அப்போது மந்திரியாக இருந்த ராமநாதபுரம் ராஜா முன்னிலையிலேயே 1964 லேயே கட்சதீவை பற்றி பேசி முடிவெடுத்து விட்டனர்.


திடீரென்று இந்திராகாந்தி மந்திரிசபையை கூட்டி கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க முடிவெடுத்து விட்டார்.
சட்டப்படி மாநில அரசின் தீர்மானமோ லோக்சபா ஒப்புதலோ பெறப்படவேயில்லை.

ஏன் இந்த அவசரம் தெரியுமா?

முதல் காரணம் 1974 நியூக்லியர் டெஸ்ட்க்கு இந்தியவிற்கு கிடைத்த எதிர்ப்பு.
2வது காரணம் 1976 ல் இலங்கையில் நடைபெற இருந்த
NAM summit. மேலும் president of UNGA பதவி இலங்கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு.

அவசர அவசரமாக கட்சத்தீவு ஒப்பந்தம் 26th June,1974 அன்று கொழும்புவிலும் 
28 June, 1974 அன்று டெல்லியிலும் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

1)ஒப்பந்த விதிமுறைகளின்படி அந்த ஒப்பந்தம் இந்திய சட்டப்படி ratification செய்யப்பட வேண்டும்.

"It shall enter into force on the date of exchange of the instruments of ratification which will take place as soon as possible"

இன்று வரை இந்த ஒப்பந்தம் பார்லிமென்டால் அங்கீகரிக்கப்படவில்லை.

ஒப்பந்தமே அங்கீகரிக்கபடாத நிலையில் இந்த ஒப்பந்தமே இந்தியச் சட்டப்படி செல்லாது

2)This 1974 agreement had secured the rights of Indian fishermen  to dry their nets and use Church for religious observance.

3) இந்த ஒப்பந்தத்தின் Article 5 மற்றும் 6 படி கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை ஏற்கப்பட்டிருந்தது.
Article 6 categorically stipulated that vessels of India and Srilanga will enjoy in each others' water such rights as they have traditionally enjoyed therein.

இந்தியாவில் இந்திராவால்  25 June 1975 முதல் 21 March 1977 வரை எமர்ஜென்ஸி காலம் நடந்தது.

திமுக ஆட்சி 1976 ஜனவரியில் கலைக்கப்பட்டது.

இதற்கு பிறகு மன்னார் வளைகுடா பகுதியில் 23.3.1976 இல் இந்திய இலங்கை எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் கச்சத்தீவு பகுதிகளை தவிர்த்து மீதமுள்ள பகுதிகளையே உட்படுத்தியது.

அதனால் 1974 மற்றும் 1976 க்கும் சம்பந்தமில்லை.

(In 1976, delimitation of International Maritime Boundary Line (IMBL) was agreed upon as required by the UNCLOS)

ஆனால் 1976 ஏப்ரலில் இந்தியஅரசு வெளியிட்ட அறிவிப்பில் இந்திய மீனவர்கள் இந்திய மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

நமது கேள்விகள்

1) இன்று வரை கச்சத்தீவு 1974 ஒப்பந்தம் மத்திய பார்லிமென்டால் அங்கீகரீக்கப்படவில்லை என்பதால் இந்திய சட்டப்படி ஒப்பந்தமே செல்லாது என்பதே உண்மை.

ஒப்பந்தமே செல்லாதபோது கலைஞரை எந்த அடிப்படையில் குறைசொல்கிறீர்கள்?

2) ஒப்பந்தத்தை கலைஞர் மட்டுமே எதிர்த்தார்.

இந்திராவின் அடிமையாக அப்போதிருந்த அதிமுக MGR , காங்கிரஸ் நெடுமாறன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாயில் விரல் சூப்பிக்கொண்டு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது ஏன்?

3) முறையாக இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது 1982 இல்தான் . அப்போது MGR ஆட்சி.

1977-1987 வரை அதிமுக ஆட்சியில் இருந்த அதிமுக கட்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?


4)இன்று ஒப்பந்தத்தை எதிர்த்து கலைஞரை வசைபாடும் எதிர்கட்சிகள்
அன்று இந்திராவுக்கு பயந்து கழிப்பறையில் ஒளிந்து கொண்டது ஏன்?

அன்று ஆண்மையோடு எதிர்த்த திமுக மீது இந்திரா கடும் சினம் கொண்டு 1976 மத்தியில் எமர்ஜென்ஸி மூலம் பழி தீர்த்ததுடன் 1976 ஆரம்பத்தில் திமுக ஆட்சியையே கலைத்து விட்டார்.

1974 இல் தமிழகத்தின் எதிர்கட்சிகள் கலைஞரோடு சேர்த்து ஒற்றுமையாக இந்திராவை எதிர்த்து போராடியிருந்தால் கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்டதை தடுத்து இருக்கலாமே.

கட்சத்தீவு ஒப்படைக்கப்பட்ட போது திமுகவுடன் சேர்ந்து இந்திராவை எதிர்த்து கருத்து தெரிவிக்காத எவனுக்கும் கலைஞரை கேள்வி கேட்க யோக்கியதை இல்லை



Tuesday, 12 June 2018

காவேரி பற்றி இதுவரை முழுமையாக வெளிவராத விபரங்கள்* கலைஞர் 1969 ல் ஆட்சிக்கு வரும் முன் என்ன நடந்தது?

காவேரி பற்றி இதுவரை முழுமையாக வெளிவராத விபரங்கள்*
கலைஞர் 1969 ல் ஆட்சிக்கு வரும் முன் என்ன நடந்தது? முழு விபரமும் கீழே.

காவேரி ஒப்பந்தம் 1924
THE 1924 AGREEMENT

The main clauses among the 15 operative clauses of the Agreement
are as follows:

1. Mysore Government may construct KRS reservoir to a height of 124 ft above the river bed and to an effective capacity of 44.827 TMC ft to irrigate 1.25
lakh acres.

2. Mysore Government agrees to regulate discharges through and from KRS reservoir strictly in accordance with the rules and regulations which forms part
of this Agreement.

3. Madras Government is permitted to construct a reservoir at Mettm" to an efective capacity of 93.5 TMC ft to extend irrigation by 3.01 lakh acres in the delta area.

4. There should be mutual exchange of returns of technical details and extension of irrigation at the close of each official year

5. Mysore Government may make further extension of irrigation to the tune of 1,10,000 acres by constructing reservoirs of aggregate capacity of 45 TMC
ft on the Cauvery and its tributaries without infiinging the accepted rules and regulations of discharges at KRS.

6. Mysore Government is also permitted to extend irrigation by improvement of duty under each one of the irrigation channels to the extent of 1/3 of what was being irrigated prior to 1910.

7. Mysore should furnish all particulars of reservoirs it proposes to build against the permissible limit of 45 TMC ft to Madras Government.

8. Madras Government may construct new irrigation reservoirs on the tributaries like Bhavani, Amaravati, and Noyil rivers. If they do so, Mysore may construct an off set reservoir of capacity not exceeding 60% of the new
reservoir constructed by Madras. The impounding should not however diminish the supplies to which Madras and Mysore are entitled under this
Agreement including the divisible surplus.

9. Both Governments agree that the limitations and arrangements embodied in Clause IV and V i.e., in respect of extension of irrigation by both Governments set out shall after the expiry of 50 years (in 1974) be opened to reconsideration in the liglit of the experience, gained and for an examination of the possibilities of further extension of irrigation within the territories of the respcctive Govenrments and to such modifications and
additions as may be mutually agreed upon as a result of such reconsideration

10. In case of a dispute between the two Governments touching the interpretation or operation or carrying out this Agreement, such a dispute shall be referred
to arbitration or to Government oflndiaifboth parties agree for settlement.

Thus the 1924 Agreement was in the nature of follow up action on the original 1892 Agreement, the validity of which continued to survive.

In short, Madras gave its assent under Clause 3 of the 1892 Agreement to Mysore to construct KRS reservoir and secured the right to construct its Mettur Project and both Madras and Mysore obtained additional right to extend irrigation to new 39 areas.

IRRIGATION DEVELOPMENT ( POST 1924 )
In Mysore, irrigation from major and medium works under the Cauvery
which was 1.1 lakh acres at the beginning of the century increased to 3 lakh acres by 1930 with the extension of irrigation under the KRS.

By 1970, it had further risen to about 4.4 lakh acres. About half of this increment of 1.4 lakh
acres was contributed by new irrigation from small reservoirs, Anicuts and channels on the tributaries, and the other half by extension of irrigation under the
KRS Anient and Channels.'"

In Tamilnadu, ayacut development in this period was more fast and
significant. The initial pre-Mettur extent of 14.4 lakh acres of irrigation was augmented by Mettur to an extent of 3.2 lakh acres and to an equal extent by projects implemented in the first plan (1951-56) and Second Plan (1956-61) periods.

The first plan projects were the Lower Bhavani Project (covering 2.1 lakh acres) and the Mettur Canal Project (0.5 lakh acres).

The three Second Plan projects, the Amaravathy, the New Kattalai High Level Canal and the Pullambadi Canal were to add about 0.2 lakh acres each.

Mysore objected these
new projects on the ground that they were not permissible under the 1924 Agreement.

Madras maintained that irrigation from the Mettur Canal was within
the acreage limit allowed for the Cauvery-Mettur project.

 The other two projects were cleared by the Planning Commission on the assurance of the Madras Government that these projects would utilise only surplus waters or waters saved by economy and would not entail the creation of any new prescriptive rights.

Overall, the Mettur and other 1934-1972 projects added 6.4 lakh acres to the pre-Mettur extent of 14.4 lakh acres.

 In addition, the area under a second crop was increased to a total extent of 4.5 lakh acres of this, 2.5 lakh acres was located in the old Cauvery delta, 0.8 lakh acres in the Coleroon system, 0.8 lakh
acres under the canals in Salem and Tiruchinapalli districts and 0.4 lakh acres in the Bhavani and the Amaravathy sub-basins.

 Madras did not seek any extra waters on account of extensions to irrigation beyond what had been assured to it under the 1924 rules of regulation.

The Karnataka Government under its development plans took up
constructional work on some irrigation projects to utilise its share of water under the 1924 Agreement.

 Work on the Kabini reservoir was commenced in 1959, although the project had been discussed in 1933 itself.

Later projects began with dams and reservoirs on tributaries including the Harangi (1964), Swamavathy (1965), the Hemavathy (1968), the Varuna Canal (extension from KRS, 1979) and the Yagachi (1983). The total irrigation potential under these schemes upto 1990 was expected to be about 13 lakh acres with actual established irrigation until then being 11.2 lakh acres.

The contention of Tamilnadu is that the projects undertaken by Karnataka are not within the stipulated limits and were in excess of the allowances made
in the 1924 Agreement for new irrigation in Karnataka. It also opined that the new projects under taken by Karnataka would reduce the assured supplies to
Tamilnadu through limit flows from KRS and that the 1924 Agreement covers storages in non-scheduled rivers only if they do not affect Tamilnadu's prescriptive right.

Owing to Tamilnadu's objections, the above projects were not cleared by the Central Water Commission or by the Union Planning Conmission for inclusion under Plan Schemes in Karataka.

 Expenses on them have been
met from non-Plan allocations and Karataka argues that this has resulted in loss of Central assistance, improper funding and execution delays.

Along with requirements of 85.2 TMC ft for minor irrigation, 50 TMC ft for water supply and 7 TMC ft for power peojects, Karataka has projected its requirements at
465 TMC ft.

1924 முதல் 1990 வரை கர்நாடகா மற்றும் தமிழகம் எப்படி அணைகள் கட்டின எப்படி விவசாய பரப்பை அதிகரித்தன என்ற விபரம் இணைப்பில் உள்ளது.










Thursday, 7 June 2018

கலைஞர் 14 முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.காரணம் அவர் முன்னெடுத்த போராட்டங்கள்.

கலைஞர் 14 முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.காரணம் அவர் முன்னெடுத்த போராட்டங்கள்.

இப்போதெல்லாம் நடிகர்கள் சினிமாவில் போராட்டம் நடத்தி விட்டு நேரடியாக முதலமைச்சராக விரும்புகிறார்கள்.


இளிச்சவாயன் தமிழனை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம்😁


கலைஞர் நடத்திய போராட்டங்களால் சிறையில் இருந்த முழு விபரம்.


சிறைப்படுத்தப்பட்ட நாள்கள்

1. கல்லக்குடி – 15-7-53 முதல் 21-11-53 வரை

பெயர் மாற்றப் போராட்டம்


2. பிரதமர் நேருவுக்குக் கருப்புக்கொடி – 3-4-58 முதல் 8-4-58 வரை

விளக்கக்கூட்டம் தடை மீறல்


3. விலைவாசி உயர்வு கண்டனப் – 19-7-62 முதல் 26-10-62 வரை

போராட்டம் (தஞ்சை)


4. மதுரை சட்ட எதிர்ப்புப் போராட்டம்

தலைமை தாங்கியதாகக் குற்றச்சாட்டு – 19-12-63 முதல் 25-12-63 வரை


5. தடுப்புக் காவல் சட்டப்படி குளித்தலை – கோவைப் பயணத்தில்

பசுபதிபாளையத்தில் கைது – 25-4-64 முதல் 2-2-65 வரை


6. இந்தி எதிர்ப்புப் போராட்டம் – 16-2-65 முதல் 4-4-65 வரை

பாளையங்கோட்டை சிறைச்சாலை நள்ளிரவு 12 மணியளவில் கைது


7. நெருக்கடி காவல் (பத்திரிகைத் தணிக்கையைக்

கண்டித்து அண்ணாசாலையில் – 2-6-76 – இரவே விடுதலை

போராட்டம்


8. பிரதமர் இந்திராகாந்திக்குக்

கருப்புக் கொடி – 30-10-77 முதல் 8-12-77 வரை


9. இலங்கைத் தூதர் அலுவலகத்தின் முன்

அடையாள மறியல் செய்தவர்களை விடுவிக்கக்கோரி மறியல் – 15-9-81 முதல் 29-9-81 வரை


10. இலங்கைத் தமிழர் ஆதரவுப்

போராட்டம் – காஞ்சிபுரம் – 16-5-85 முதல் 30-5-85 வரை


11. சென்னை அரசினர் தோட்ட

கட்சி அலுவலகம் மூடல் – 30-5-85 – இரவே விடுதலை


12. இந்தித் திணிப்பு அறிக்கை எரிப்பு

(சிறைக் கைதி உடை) – 9-12-86 முதல் 30-1-87 வரை


13. வெள்ளக்கோவில் பொதுக்கூட்டம்

தொடர்பாக குமாரபாளையத்தில் கைது – 19-4-87 – இரவே விடுதலை


14. இடஒதுக்கீட்டுப் போராட்டம் – 20-6-94 – இரவே விடுதலை


Sunday, 3 June 2018

என் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்?

என் தலைவர் கலைஞர் அவர்கள்
தமிழகத்திற்கு என்ன செய்தார்?
தெரியாத இளைய
தலைமுறைகளுக்கு இதோ..
*******
1) இந்தியாவிலேயே முதன் முதலில்
காவல் துறை ஆணையம்
அமைத்தது கலைஞர்.
2) குடியிருப்பு சட்டம்
அதாவது வாடகை நிர்ணயம்
போன்றவைகளை கொண்டுவந்தவர்
கலைஞர்.
3) இலவச கான்கிரீட்
வீடுகளை ஒதுக்கப்பட்டோரு
க்கு கொடுக்கும் திட்டம் வகுத்தவர்
கலைஞர்.
4) கையில் இழுக்கும் ரிக்
ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்
ஷா தந்தவர் கலைஞர்.
5) பிச்சைகாரர்களுக
்கு மறு வாழ்வுமையம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
6) முதலில் இலவச கண் சிகிச்சை முகாம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
7) குடிநீர் வடிகால் வாரியம்
அமைத்து கொடுத்தவர் கலைஞர்.
8) தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்
அமைத்து தந்தவர் கலைஞர்.
9) 1500பேர் கொண்ட கிராமங்களுக்கும்
சாலை வழித்தடம் அமைத்து தந்தவர்
கலைஞர்.
10) மின்சாரம்
அனைத்து கிராமங்களுக்கும் செல்ல
வழித்தடம் அமைத்து தந்தவர் கலைஞர்.
11.போக்குவரத்தை தேசியமயமாக்கிவர்
கலைஞர்.
12.போக்குவரத்து துறை என்ற
துறையை உருவாக்கியவர் கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
தாழ்த்தப்பட்டோருக்கென
துறை அமைத்து தந்தவர் கலைஞர்.
14.அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்
டோருக்கான அமைப்பை தந்தவர் கலைஞர்.
15.அரசியலமைப்பில் BC-31% , SC-18% ஆக
உயர்த்தி தந்தவர் கலைஞர்.

16. P.U.C வரை இலவச
கல்வி உருவாக்கி தந்தவர் கலைஞர்.
17. மே 1 சம்பளத்துடன் கூடிய
பொது விடுமுறையாய் அறிவித்தவர்
கலைஞர்.
18. வாழ்ந்த மனிதரான நபிகள்
நாயகத்தின் பிறந்த
நாளை விடுமுறை தினமாக
அறிவித்தவர் கலைஞர்.
19.முதல் விவசாயக்
கல்லூரியை உருவாக்கி தந்தவர்
கலைஞர்.(கோவை)
20. அரசு ஊழியர்கள் குடும்ப நலதிட்டம்
தந்தவர் கலைஞர்.
21. அரசு ஊழியர்களுக்கு மேலான
ரகசிய அறிக்கை முறையை ஒழித்தவர்
கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும்
திட்டம் தந்தவர் கலைஞர்.
23. கோயில்களில் குழந்தைகளுக்கான
கருணை இல்லம் தந்தவர் கலைஞர்.
24. சேலம்
இரும்பு தொழிற்சாலை அமைத்து தந்தவர்
கலைஞர்.
25. நில
விற்பனை வரையரை சட்டத்தை அமைத்தவர்
கலைஞர்.
26.இரண்டாம் அலகு நிலக்கரி மின்
உற்பத்தி நெய்வேலிக்கு கொண்டுவந்தவர்
கலைஞர்.
27.பெட்ரோல் மற்றும் ரசாயன
தொழிற்சாலையை தூத்துகுடிக்கு கொண்டுவந்தவர்
கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர்.
30.உருது பேசும்
இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில்
தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தவர்
கலைஞர்.
31.பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்
கொண்டுவந்தவர் கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தவர் கலைஞர்.
33. பூம்புகார் கப்பல்
நிறுவனத்தை தந்தவர் கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
35. கொங்கு வேளாளர்
இனத்தை பிற்படுத்தப்பட்டோரில்
இணைத்தவர் கலைஞர்.

36. மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர்
சீர் மரபினரை சேர்த்தவர் கலைஞர்.
37. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20%
தனி இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
38. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
40. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச
கல்வி இளகலை பட்டப்படிப்பு வரை தந்தவர்
கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோர்களுக்கு இலவச
கல்வி தந்தவர் கலைஞர்.
43. இந்தியாவிலேயே முதன் முறையாக
விவசாயத்திற்கு இலவச மின்சாரம்
தந்தவர் கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கும் சம
உரிமை உள்ளது என
சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலைவாய்ப்புகளில்
பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு தந்தவர்
கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக
கால்நடை மற்றும் விலங்குகள்
அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர்
கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண
நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண
நிதி உதவி திட்டம் தந்தவர் கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம்
அமைத்து தந்தவர் கலைஞர்.
50. நெல் கொள்முதலில்
ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம்
செய்தவர் கலைஞர்.


51)தமிழ்நாடு நுகர் பொருள்
வாணிபக்கழகத்தை அமைத்தவர்
கலைஞர்.
52.
கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
53. பெண்கள் சுய
உதவிகுழுக்களை அமைத்து தந்தவர்
கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன்
பல்கலைகழகத்தை நிறுவியவர் கலைஞர்.
56. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ
கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.
57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம்
அமைக்க முற்பட்டவர் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல்
கொண்டு வந்தவர் கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33%
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர்
கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர்
தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர
செய்தவர் கலைஞர்.
61. மெட்ராஸ் சென்னையாக்கியது
கலைஞர்.
62. முதல் முறையாக
விதவை பெண்களுக்கும் பொறியியல்
மற்றும் மருத்துவ கல்லூரியில்
இடமளிக்க வழிவகை செய்தது கலைஞர்.
63. தொழிற்சாலைகளுக்கான
வெளிப்படை கொள்கை அமைத்து தந்தவர்
கலைஞர்.
64. முதல் முறையாக விதவை பெண்கள்
தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.
65. கிராமங்களில் கான்கீரிட்
சாலை அமைத்து தந்தவர் கலைஞர்.
66. 24 மணி நேரமும் மருத்துவ
சேவை தந்தவர் கலைஞர்.
67. தொழில்முறை கல்வியில் கிராமபுற
மாணவர்களுக்கு 15% இட
ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
68. சமத்துவபுரம் தந்தவர் கலைஞர்.
69. கிராமங்களில் மினி-பஸ்
சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.
70. இந்தியாவிலேயே முதன் முறையாக
டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட
கல்லூரியை நிறுவியவர் கலைஞர்.

71. பெரியார் பல்கலைகழகம் நிறுவியவர்
கலைஞர்.
72. உலக தமிழர்களுக்கு உதவ தமிழ்
மெய்நிகர் பல்கலைகழகத்தை தந்தவர்
கலைஞர்.
73. உருது அக்காடமி தந்தவர் கலைஞர்.
74. சிறுபான்மையினர் பொருளாதார
வளர்ச்சி அமைப்பை ஏற்படுத்தியவர்
கலைஞர்.
75. உழவர்சந்தை திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
76. வருமுன் காப்போம் திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
77.
கால்நடை பாதுகாப்பு திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
78. 133 அடி திருவள்ளுவர்
சிலை கன்னியாகுமாரியில் வைத்தவர்
கலைஞர்.
79. டைடல் பார்க் சென்னையில்
அமைத்தவர் கலைஞர்.
80. வீட்டுமனை வழங்கும்
திட்டத்தை தந்தவர் கலைஞர்.
81. மாவட்ட,மாநில அளவில் முதல்
மூன்று இடங்களில்
வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தவர்
கலைஞர்.
82. ஆசியாவிலேயே மிக பெரிய
பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு நிலையம்
அமைத்து தந்தவர் கலைஞர்.
83. விவசாய
கூலி வேலை செய்வோர்களுக்கு
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
84. பொது கூலிவேலை செய்வோர்
நலவாரியம் அமைத்து தந்தவர் கலைஞர்.
85. அறிஞர்களுக்கும்,தியாகிகளுக்கும்
மணிமண்டபம் கட்டிதந்தவர் கலைஞர்.
86. 20 அணைகள் கட்டி தந்தவர் கலைஞர்.
87. பள்ளிகளில்
உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.
88. மதுரை நீதிமன்றம் கட்டி தந்தவர்
கலைஞர்.
89. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.
90.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
91. நமக்கு நாமே திட்டத்தை தந்தவர்
கலைஞர்.
92. நலிவுற்ற குடும்பநல
திட்டத்தை தந்தவர் கலைஞர்.
93. 9 மாவட்டங்களில் புதிய
மாவட்டாச்சியர்
அலுவலகங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
94. 104 கோடி ரூபாயில்
சென்னை பொது மருத்துவமணை புதிய
கட்டிடம் தந்தவர் கலைஞர்.
95. 13000 மக்கள் நலப்பணியாளர்கள்
நியமனம் செய்தவர் கலைஞர்.
96. முதல் முறையாக 10000
சாலை பணியாளர்களை நியமனம்
செய்தவர் கலைஞர்.
97. சென்னையில்
போக்குவறத்து நெரிசலை தவிர்க்க 9
மேம்பாலங்களை கட்டி தந்தவர் கலைஞர்.
98. ரூ.1500 கோடியில் 350
துணை மின்நிலையங்களை உருவாக்கியவர்
கலைஞர்.
99. ஒப்பந்த பணியாளர்களுக்கு
ஓய்வூதிய திட்டத்தை தந்தவர் கலைஞர்.
100.
போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய
திட்டத்தை தந்தவர் கலைஞர்.


101. வேலூர்,தூத்துகுடி,கன்னியாகுமார
ியில் புதிய மருத்துவ
கல்லூரிகளை அமைத்து தந்தவர்
கலைஞர்.
102. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்.
திட்டத்தை தந்தவர் கலைஞர்.
103. பொது விநியோக திட்டத்தின் மூலம்
சமையல் எண்ணை மற்றும் பல
வீட்டு பொருட்க்கள் நியாயவிலையில்
தந்தவர் கலைஞர்.
104: free professional education (engg,medical,l
aw,...) For first generation graduates : Plan
implemented by @kalaignar89 @pugalmani55
104. நியாயவிலைக்டையில் 10 சமையல்
பொருட்க்களை ரூ.50 க்கு தந்தவர் கலைஞர்.
105. விவசாய கடன் 7000
கோடியை தள்ளுபடி செய்யவைத்தவர்
கலைஞர்.
106. சரியான நேரத்தில்
வங்கி கடனை திருப்பி செலுத்தும்
விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றவர்
கலைஞர்.
107. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல்
விலை ரூ.1050 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.
108. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல்
விலை ரூ.1100 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.
109. 172 உழவர் சந்தைகளாக
உயர்த்தியவர் கலைஞர்.
110. ஒரு டன் கரும்பின் கொள்முதல்
விலை ரூ.2000 ஆக உயர்த்தியவர்
கலைஞர்.
111. மாவட்டத்திற்குள் நதிநீர்
இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
112. ரூ.189 கோடி செலவில் காவிரி-
குண்டூர் நதிநீர் இணைப்பு திட்டம்
தந்தவர் கலைஞர்.
113. ரூ.369 கோடி செலவில் தாமிரபரணி-
கருமேனியாரு-நம்பியாரு நதிநீர்
இணைப்பு திட்டம் தந்தவர் கலைஞர்.
114. காமராஜர் பிறந்த
நாளை கல்வி மேம்பாட்டு தினமாக
அறிவித்தவர் கலைஞர்.
115. பொது நுழைவுத்
தேர்வை ரத்து செய்தவர் கலைஞர்.
116. 10 ம் வகுப்பு வரை தமிழ்
கட்டாயபாடமாக்கியது கலைஞர்.
117. 623 கோடி செலவில் 5824 கோவில்கள்
புனரமைத்து கும்பாபிஷேகம்
பணி செய்தவர் கலைஞர்.
118. அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச
சைக்கிள் வழங்கியவர் கலைஞர்.
119. ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச
மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர்
கலைஞர்.
120. இதயநோய்,சர்க்கர
ைநோய்,புற்று நோய்க்கான நலமான
தமிழகம் திட்டம் தந்தவர் கலைஞர்.
121. மத்திய அரசோடு இணைந்து 108
ஆம்புலன்ஸ் சேவையை தந்தவர்
கலைஞர்.
122. 25 புரிந்துணர்வு ஒப்பந்தம்
கையெழுத்தாகி 37 புதிய
நிறுவனங்களை வர செய்து 41,090
கோடி முதலீடை கொண்டுவந்தவர்
கலைஞர்.
123. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம்
பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்தவர்
கலைஞர்.
124. 5 லட்சம்
இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தவர்
கலைஞர்.
125. புதிய டைடல் பார்க்
திருச்சி,கோவை,மதுரை,திருநெல்வே
லியில் உருவாக்கியவர் கலைஞர்.
126. அனைத்து கிராம
முறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.
127. பேருந்து கட்டணம் ஏற்றாமல் 13000
புதிய பேருந்துகளை தந்தவர் கலைஞர்.
128. அருந்ததியினர் இனத்திற்கு 3%
தனி இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
129.
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096
கிராம பஞ்சாயத்தை உருவாக்கியவர்
கலைஞர்.
130. 420 பேரூராட்சிகள்
உருவாக்கி அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
தந்தவர் கலைஞர்.

131. அனைத்து இனத்தினரும் அர்ச்சகர்
ஆகும் உரிமையை பெற்று தந்தவர்
கலைஞர்.
132. உலக தரம் வாய்ந்த
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நிறுவியவர்
கலைஞர்.
133.
ஆசியாவையே திரும்பி பார்க்கவைத்த
புதிய சட்டமன்றம் நிறுவியவர் கலைஞர்.
134. அடையார் சூழியல்
ஆராய்ச்சி பூங்கா அமைத்தவர் கலைஞர்.
135.
சென்னை செம்மொழி பூங்கா அமைத்து தந்தவர்
கலைஞர்.
136. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம்
தந்தவர் கலைஞர்.
137. ஜப்பான்
நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில்
திட்டம் தந்தவர் கலைஞர்.
138. ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
தந்தவர் கலைஞர்.
139. ராமநாதபுரம்-பரம
க்குடி கூட்டு குடிநீர் திட்டம் தந்தவர்
கலைஞர்.
140. கலைஞர் வீடு திட்டம் தந்தவர்
கலைஞர்.
141. முதல் உலக தமிழ்
செம்மொழி மாநாடு நடத்தியவர் கலைஞர்.
142.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர்
கலைஞர்.
143. 119 புதிய
நீதிமன்றங்களை உருவாக்கியவர்
கலைஞர்.
144. மாலை நேரம் மற்றும்
விடுமுறை தின
நீதிமன்றங்களை உருவாக்கி தந்தவர்
கலைஞர்.
145. அண்ணா தொழில்நுட்ப
பல்கலைகழகம் திருச்சி,கோவை,ம
துரை,திருநெல்வேலியில்
உருவாக்கி தந்தவர் கலைஞர்.
146. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய
ஆணையம் அமைத்து தந்தவர் கலைஞர்.
147. சமச்சீர் கல்வி தந்தவர் கலைஞர்.
148. இலவச வண்ண
தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம்
தந்தவர் கலைஞர்.
149. முதல்
பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4
ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல்
கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர்.
150. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட
ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.
151. இலவச
எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.
152. பேருந்து,பால்,மின்சார
கட்டணங்களை உயர்த்தாதவர் கலைஞர்.
# ஏன் என்றால் அது ஏழை,நடுத்தரவர்க
்கங்களின் அவசிய பயன்பாடு.
153. மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ
கல்லூரி,பொறியியல்
கல்லூரி துவக்கியவர் கலைஞர்.
இப்படி இன்னும் பல கலைஞர் வகுத்த
மக்கள் நலத் திட்டங்கள் அதிகம்
இருக்கிறது நண்பர்களே ‪#‎தமிழக‬
மக்களின் நலமே கலைஞரின் நலம்.
# நன்றி.

Saturday, 26 May 2018

ஈழத்தாய் ஜெயா 20 வருடங்கள் தந்த செருப்படிகளும் சொரணைகெட்ட ஈழக்குஞ்சுகளும்*

ஈழத்தாய் ஜெயா 20 வருடங்கள் தந்த செருப்படிகளும்
சொரணைகெட்ட ஈழக்குஞ்சுகளும்**

1) ராஜீவ் கொலைக்கு பின் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார்.  ஈழத்தில் கடும் பஞ்சம்.தமிழகத்தில் இருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து தடுத்தார் ஜெயலலிதா.

2)1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார்.

3)ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.
4)ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.கவினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.
5)ஜெயா-வாழப்பாடி கும்பல் கரடியாய்க் கத்தியதால் ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழ அகதிகள் வாரம் ஒரு கப்பல் வீதம் கட்டாயாப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

6)தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜெ.அரசால் கைது செய்யப்பட்டனர்.

7)1992- செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய ‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் மாநாட்டில் தீவிரமாகப் பேசியதாகக் கூறி சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீதிபதி கந்தசாமிபாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124-ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.
1993

8)கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததகாக ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார்.
கோவை ராமகிருஷ்ணன் (தி.க )  இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.

9) கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன்
ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு போலீசால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.கவை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்க ஐ.பி தயாரித்திருந்த சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்க அவரை மிரட்டின.அவர் அதற்கு மறுக்கவே, சட்ட விரோதக் காவலில் அவரை பல வருடங்கள்  ஜெயிலில் அடைத்து வைத்தனர்.

10)1995 – இல் தஞ்சையில் ஜெ நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர்.

11) 2002 இல் புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற அனுமதி கோரினார்.

ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

12) அதே 2002  ஆண்டில் ஜெயா சட்டசபையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றினார்

13) ஜூலை 2002:விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வை.கோ மற்றும் 8பேர்கள் மீது ஜெ கொடிய பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார்.

14)செப்டம்பர் 2002 ஆள்பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

16) செப்டம்பர் 2007இல் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெ ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.

17)2008 இல் ஈழத்தமிழ் மக்கள் செத்து மடிவதைப் பற்றி ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என திமிராகப் பேசினார். திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் அவர்களை கைது செய்யவேண்டுமென கருணாநிதிக்கு உத்தரவுபோட்டார். அதன்பிறகு திருமாவைக் கைது செய்யவேண்டுமென்றார். கடைசில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இப்படி பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் ஜெயலலிதாவை நம்பி 2011 இல் வெற்றி ஈழத்தாய் பட்டம் கொடுத்தனர் ஈனப்பிறவி தேசிய குஞ்சுகள்.

நாற்பது சீட்டையும் வெற்றிபெற வைத்தால் தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருவதாக கூக்குரலிட்டார் ஜெ.

ஈழப்பிரச்சினைக்காக அ.தி.மு.கவை ஆதரிக்க முடிவெடுத்த ஈழக்குஞ்சுகள்  இதுவரை கண்ட பலன் என்ன?

இதையெல்லாம் மறந்து விட்டு பிரபாகரன் பலமுறை தன் முதுகில் குத்தியபோதும் அதை பொறுத்துக் கொண்ட கலைஞர்
பிரபாகரனை ஒரு வார்த்தை தவறாக பேசியதில்லை.

கலைஞர் வீட்டு கழிப்பறை தண்ணீரை குடிங்கடா தினமும்
அப்படியாவது உங்களுக்கு புத்தி வருதா எனப் பார்ப்போம்.

Thursday, 24 May 2018

கலைஞர் உண்ணாவிரதம் நாடகமா? அப்போது என்ன நடந்தது. முழு விபரமும் கீழே.

கலைஞர் உண்ணாவிரதம் நாடகமா?
அப்போது என்ன நடந்தது. முழு விபரமும் கீழே.
இலங்கையில் போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே 14.10.2008ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது கலைஞர்
அந்த கூட்டத்தில் ‘போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது கலைஞர்
அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமருக்கு அனுப்பியது கலைஞர். அதற்கு பிரதமர் அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுத்திடும் என்று உறுதியளித்தார்.
தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றவர் ஜெயலலிதா.
இலங்கைப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிட்டால், பின்னர் நம் உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடும் வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்றும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
கலைஞரின்  வேண்டுகோளினை ஏற்று இந்திய பிரதமர் 18.10.08ல் இலங்கை அதிபருடன் பேசினார்.
ஈழப்போரை நிறுத்த திமுக 24.10.08ல் சென்னையில் பிரமாண்டமான மனிதச் சங்கிலி நடத்தியது
26.10.08ல் பிரணாப் சென்னை வந்து கலைஞரை சந்தித்தார்.
12.11.08ல் இலங்கை போர் நிறுத்த தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் முன் மொழிந்து நிறைவேற்றியதும்,
4.12.08ல் அனைத்துக் கட்சி தலைவர்களையும் பிரதமரிடம் அழைத்துச் சென்று பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி பேசச் சொன்னதும்,
அவ்வாறே பிரணாப் சென்று பேசியதும், 27.12.08ல் திமுக பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றியதும்
கலைஞர்தானே
26-4-2009 அன்று விடுதலைப் புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா.சபை ஆகியவற்றின் கோரிக் கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம். இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும். இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ்மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
26ஆம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்குப் பின் அன்றிரவு முழுவதும் கலைஞர் தூங்கவில்லை. போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பலமுறை தொடர்பு கொண்டார். பிரதமரும் கலைஞரோடு தொடர்பு கொண்டார். வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் கலைஞரை  தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்கள்.
அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தார் கலைஞர். எந்தச் செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் தன் வீட்டாரிடம் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றார் கலைஞர்.
அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே இந்த வயதிலே செய்து கொண்டு, நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம் செய்து கொண்டிருந்த கலைஞர் தன் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலைப் படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான் யாருக்கும் கூறாமல், கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், தானாக முடிவெடுத்துச் சென்றார்
அதே நாளில் பகல் 12 மணி அளவில் இலங்கை அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இலங்கை வடக்கில் நடைபெற்று வந்த போர் முடிந்து விட்டது. வடக்கு பகுதியில் இனி கனரக ஆயுதங்களை பயன் படுத்த வேண்டாம் என்று ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்து குண்டு வீசுவதும் நிறுத்தப்படுகிறது. வடக்கில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்புடன் மீட்கும் பணிகளில் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடுவார்கள். இனி அப்பாவி மக்களை பாதுகாக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இலங்கை அரசு வெளியிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையிலும்; பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தியதன் அடிப்படையிலும் மதியம் 1 மணி அளவில் கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
28.4.09 தினத்தந்தியின் தலைப்பு: ‘மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார்'
"கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி போரை நிறுத்தி விட்டதாக இலங்கை அறிவிப்பு’'
இதைத் தவிர 2ம் பக்கத்தில் ‘போர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது; இலங்கை ராணுவம் அறிவிப்பு’ என்ற தலைப்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இலங்கை-புலிகள் போர் பற்றி ஒரு இலங்கை ராணுவ தளத்தின் கட்டுரை கண்ணில் பட்டது. அதிலிருந்து ஒரு excerpt:
"6A day before the Dravida Munnettra Kazhagam (DMK) supremo and Tamil Nadu Chief Minister M Karunanidhi went on a fast on April 27, 2009 at the Anna Memorial in Chennai protesting against the SLAF offensive against the LTTE, Menon called me on my cell phone at 4.30 pm. The Indian team wanted to visit Colombo for urgent talks. I went straight to the President’s office and got his sanction and called Menon back within five minutes. Within six hours of Karunanidhi going on fast we could defuse the crisis in Tamil Nadu by issuing a statement announcing the end of combat operations and shelling inside the ‘No Fire Zone’, which led to the Tamil Nadu Chief Minister ending his fast. This was a classic example of quiet, corrective diplomacy between two officially designated government teams"
அப்படியென்றால் கலைஞர் மட்டும் ஏமாந்தார் என அர்த்தமா?
ஒட்டு மொத்த இந்தியாவையும் இலங்கை ஏமாற்றியது என்பதே உண்மை.
இதெல்லாம் நாடகமா?
கலைஞர் உண்ணாவிரதம்
முடிந்தவுடன் நடேசன் சொன்னது இதுதான்.
"LTTE are very strong and are in brink of victory and this fast by MK is an attempt to prevent their victory "
அப்போது இலங்கை அரசு புலிகள் ஆயுதங்களை   ஒப்படைத்தால் புலிகளை பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிப்பதாக தெரிவித்தது. அதை புலிகள் ஏற்கவில்லை.
தாங்கள் போரில் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாகவும் கலைஞர் அதை தடுக்க பார்ப்பதாகவும் நடேசன் சொன்னாரே. அது சரியான பேட்டியா?
விரைவில் பிஜெபி ஆட்சியை பிடிக்கும். தனி ஈழ அறிவிப்பு வரும். அதுவரை காத்திருங்கள் என்று தமிழகத்தில் இருந்து வந்த தகவலைத்தானே புலிகள் நம்பினார்கள்.
2009ல் திமுக மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தால்
இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், திமுக மீது பழியைப் போடுகின்ற செயலே. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாறு அறிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள்.
போர் உச்சநிலையின் போது மத்திய அரசுக்கான ஆயுள் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க. வெளியேறுவதால் டெல்லியைப் பொறுத்தவரை இருதரப்புக்கும் எந்த நட்டமும் இல்லை.
ஆனா மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் அது காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏக்களின் தயவில்தான் நீடித்துக் கொண்டிருந்தது.
ஈழத்தமிழர் பிரச்சினைக்காக பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, தேர்தலைச் சந்தித்தால் பெரும்பான்மை பெறலாமே என்பீர்கள்.
அப்படியே திமுக ஆட்சியை ராஜினாமா செய்து இழந்திருந்தாலும் போர் நின்றிருக்க வாய்ப்பே இல்லையே.
பதிலாக ஈழத்தாய்  2009 லேயே மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார்.
ஆனால் இதற்கு முன் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இரண்டு ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க. மட்டும்தான்.
ஆனால் மக்கள் திரும்ப திமுகவிற்கு வாக்களித்தனரா?
அதுமாத்திரமல்ல. திமுக ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களையும் நடத்தியுள்ளது
ஆட்சிக்கு வருவதைப் பற்றி கற்பனைகூட செய்துபார்க்காத 1956ம் ஆண்டிலேயே, சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்காக தீர்மானத்தை முன்மொழிந்தது திமுக.
16.4.02ல் தமிழக சட்டசபையில் ‘பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுவார்களா?
17.1.09ல் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’ என்று ஜெயலலிதா கூறியதை மறந்தது ஏன்?

பதில் சொல்லுங்க  தமிழ் தேசியவாதிகளே?