Saturday 8 June 2019

திமுக மீதான சில வீண் பழிகளும் அதற்கான சில பதில்களும்

அப்பப்பா ...
எத்தனை எத்தனை அபாண்டங்கள்  எத்தனை எத்தனை அவதூறுகள்  எத்தனை எத்தனை பொய் பிரச்சாரங்கள்
அத்தனையும் திமுகவின்  மேல்  அதன் தலைவர்கள் மேல்..
எல்லாமே  ஊடகங்கள் வழியாக செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட  பார்ப்பன சதி.
அத்தனை சதிகளுக்கும் திமுகதான் பலிகடா...
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்
(1)திருட்டு ரயில் புருடா**
கலைஞர் திருட்டு ரயிலேறி சென்னை போனாராம். உண்மையில்  அவர் சென்னைக்கு போக வில்லை. திருவாரூரில் இருந்து சேலம் தான் சென்றார்.  மாடர்ன் தியேட்டர்ஸில் பணியில் சேர்ந்தார். கண்ணதாசன் தனது வனவாசம் புத்தகத்தில் தான் திருட்டு ரயில் ஏறி சென்றதாக குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர  கலைஞரை அல்ல.
கண்ணதாசன் 8th Grade dropout.
கலைஞர் SSLC ல் தோல்வி
கண்ணதாசன்  8th grade dropout என்றும் தன்னை நான் என்று சொல்லாமல் "அவன்" என்றே வனவாசம் புத்தகம் முழுவதிலும் சொல்கிறார்.
தான் திருட்டு ரயிலேறி சென்றதையும் தன் சுயசரிதையில் விளக்கியுள்ளார்
பொறுக்கிகள் அதை அப்படியே திரிச்சிட்டானுங்க https://t.co/JLHb187HAU
(2) பாவாடை நாடா அவதூறு**
கலைஞர் பாவாடை நாடா பற்றி சொன்னதாக அவர் மேல் வதந்தி பரப்பினர். விஜயகாந்தும் அப்படி சொல்ல.. கலைஞர் அவர் மீது அவதூறு வழக்கு போட... கடைசியில் சட்டசபை குறிப்பில் அப்படி ஏதும் இல்லை எனக் கண்டறிந்த விஜயகாந்த் கடைசியில் மன்னிப்பு கேட்டுள்ளார்
(3) மாதவிடாய் கதை**
இந்திரா நெற்றியில் மாதவிடாய்   என கலைஞர் விமர்சித்ததாக சொன்னார்கள் .
இந்திராவுக்கு சிறு காயம் கூட படவில்லை என்கிறார் நெடுமாறன்  அவரது பேட்டியில்.  காயமே படாத போது ரத்தம் எப்படி வந்திருக்கும் .  என்ன ஒரு பொறுக்கித்தனம் பாருங்கள்.
(4) விஞ்ஞான ஊழல் கப்சா**
இந்திரா மத்திய அமைச்சர் ஓம் மேத்தா என்பவரை தூதுவராக 1975 வருட இறுதியில் கலைஞரை சந்திக்க அனுப்புகிறார்.
கலைஞரை சந்தித்த மத்திய அமைச்சர் கலைஞர் எமர்ஜென்சியை ஆதரித்தால் கலைஞரின் அரசை மேலும் ஒரு வருடம் நீடித்து தருவதாக கலைஞரிடம் தெரிவிக்கிறார்.
கலைஞர் திட்டவட்டமாக எமர்ஜென்சியை ஆதரிக்க மறுக்கவே அதன் பிறகே கலைஞர் அரசும் கலைக்கப்பட்டு 1972 MGR புகாரை தூசிதட்டி 1976 ல் சர்க்காரியா கமிசன் போடப்படுகிறது.
சர்க்காரியா கமிசனில் எந்த இடத்திலும் விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தையே இல்லாதபோதும் கலைஞர் மீது அவதூறு இன்றும் பரப்பப்படுகிறது.

பொறுக்கிகள்
24 மணி நேரமும் சர்க்காரியா கமிசன் பத்தி பேசுவர்.
MGR மீதான பால் கமிசன், ரே கமிசன், ராபின்சன் ஊழல், பால்டிகா கப்பல் பேர ஊழல், சாராய ஊழல், ஏரிகள் தாரை வார்ப்பு, மருத்துவக்கல்லூரி இட ஒதுக்கீட்டு ஊழல், ஜெ-சசி கூட்டுக் கொள்ளை பற்றி பேசவே மாட்டான்.
அவன்தான்
தமிழ்தேசிய பார்ப்பனீய அடிமை.
(5) GAIL பைப் லைன் திரிப்பு**
GAIL பைப் லைன் ஜெயலலிதா முன்னிலையில்தான் 2012 ல்
கையொப்பம் ஆனது என்பதற்கான ஆதாரம் இதுதான்
படிக்க. 👇
(6) மீத்தேன் வீண் பழி**
மீத்தேன் என்றாலே உடனே ஸ்டாலினை திட்டுகிறார்கள். 1984 ல் ஸ்டாலினா முதல் மந்திரி?
திரு.ஸ்டாலின் கையொப்பமிட்டது ஒரே ஒரு மீத்தேன் திட்டம்தான். அது GEECL கம்பெனியுடன் போடப்பட்ட MOU மட்டுமே. அது ஆய்வுக்காக போடப்பட்டது
அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள்
கீழே உள்ளது
வேறு எந்த மீத்தேன்/ ஹைடிரோ கார்பன் திட்டத்திலும் திரு.ஸ்டாலின்  கையெழுத்து இடவில்லை.
👇
மீத்தேன் இரண்டு வழிகளில் எடுக்கப்படுகிறது
1)Conventional method
2)UnConventional method
திரு ஸ்டாலின் கையொப்பமிட்ட Coalbed மீத்தேன் பணி என்பது unconventional method.
அது தமிழகத்தில் நடைபெறவில்லை.
உண்மை நிலவரம் இதோ👇
https://t.co/c5iUorwZxM
(7) கட்சத்தீவு கப்சா கதை**
ஒரு முதல்வரால் எப்படிடா கட்சத்தீவை தாரை வார்க்க முடியும்?
கட்சத்தீவு ஒப்பந்தத்தை கலைஞரை தவிர வேறு யாருமே எதிர்க்காத போது கலைஞரை கைக்காட்ட எவருக்கும் யோக்கியதை இல்லை
1974 கட்சத்தீவு ஒப்பந்தம் article 8 இன் படி பார்லிமென்டால்
அங்கீகரிக்கப்படாததால் அந்த ஒப்பந்தம் செல்லாது
அதில் உள்ள உரிமைகள்
Atl 5 pilgrimage
Atl 6 traditional rights
எமர்ஜென்சியில் கலைஞர் ஆட்சிக் கலைப்பிற்கு பின்1976 ல் எல்லை நிர்ணயம் போதே கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் போனது.
1974 ஒப்பந்தமே செல்லாது என்பதும் 1976 எல்லை நிர்ணயத்தால்தான் கட்சத்தீவு இந்திராவால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது என்பதுமே உண்மை
1976 ல் கலைஞர் ஆட்சியிலேயே இல்லை
புளுகினி பொறுக்கிகள் கலைஞர் தாரை வார்த்தார் என புளுகி தள்ளுறானுங்க.
ஆட்சியிலேயே இல்லாத போது எப்படிடா தாரை வார்த்தார்?
(8)நில அபகரிப்பு டுபாக்கூர் புகார்**
நிலஅபகரிப்பை செய்தது யார்?
A) கொட நாடு நிலத்தை மிரட்டி நில அபகரிப்பு செய்தது ஜெ -சசி கும்பல்
B) இசை அமைப்பாளர் கங்கை அமரனின் பையனூர் பங்களாவை மிரட்டி எழுதி வாங்கியதும் அதே கும்பல்தான்
C) சென்னையில் உள்ள பீனீக்ஸ் மால், ஜாஸ் சினிமாஸ் அபகரிக்கப்பட்டது யாரால்?
4) பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளரை மிரட்டி இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டாரே அது யாரால்?
5) புதுப்படங்கள் வரும் போது அந்த படத்தின் ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கே தர வேண்டும் என்று மிரட்டப்பட்ட தயாரிப்பாளர்கள் பட்டியல் தெரியுமா?
எல்லாவற்றுக்கும் மேலாக
அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தையே குறைந்த விலைக்கு
அபகரித்தவர்கள் இந்தக் கும்பல்தான்
இந்த உத்தமர்கள்தான் திமுக ஆட்சியில் நிலஅபகரிப்பு நடந்ததாக கூறி அதற்காக தனி பிரிவையே காவல் துறையில் ஏற்படுத்தினர்.
அதன் மூலம் எத்தனை திமுகவினர் தண்டனை பெற்றனர் என்பதை யாராவது சொல்லமுடியுமா?
ஆனால் கொடநாட்டு வழக்கில் தீர்ப்பு வந்து தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது தெரியுமா இல்லை தெரியாதா குருடர்களே
(9) நியூட்ரினோ பித்தலாட்ட கதை**
நியூட்ரினோக்கு அனுமதி வழங்கியது மோடி மந்திரிசபை
(5 Jan2015).
On 19 Mar 2018,Ministry of Environment (India) overturned the NGT verdict as a special case
அதற்கு முன் Feb 2012 நியூட்ரினோவிற்கு இடம் ஒதுக்கியது ADMK அரசே
காங்கிரஸ்18 Oct 2010ல் சுற்றுசூழல் அனுமதி மட்டுமே வழங்கியது https://t.co/CsxsW438BT
(10) "இடுப்புகிள்ளிதிமுக" என பொறுக்கிகள் சொல்றானுங்க
யாருன்னு பார்த்தா
பூரா பொம்பள பொறுக்கி பயலுக
இடுப்பை கிள்ளியதாக சொன்ன பெண் காவல்துறையில் தன்னை யாரும் கிள்ளவில்லை என்று எழுதி தந்துள்ளது
ஒழுங்கு மரியாதையா அந்த வழக்கில் திமுககாரன் மீது அதிமுக போலிஸ் எடுத்த நடவடிக்கையை சொல்லுங்கடா


11)ஓட்டுக்கு பணம் என்பதை யார் தொடங்கியது? எந்த ஆண்டில்?
திருமங்கலம் பார்முலா என்பது சரியா? ஜெ பார்முலா என்பது சரியா?
1954 ல் முதல்வராகிறார் காமராஜர். அதன் பின் நடந்த குடியாத்தம் இடைத்தேர்தலில் காங்கிரசால் ஓட்டுக்கு ஒரு ரூபாயும் ஓட்டலில் உப்புமா காபி சாப்பிட டோக்கனும் வழங்கப்பட்டது.
1962 ல் காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸ் நடேச முதலியார் ஓட்டுக்கு 5 ரூ தந்து வெங்கடாஜலபதி படத்தில் சத்தியம் வாங்குகிறார்.
ஆதாரம்.
MGR 1982 சட்டசபை தேர்தலில் பணம் கொடுத்து வென்றார்
The fledgling party, backed by the Janata Party, was voted to power in the post-Emergency 1977 election. The victory was short-lived. In the subsequent Lok Sabha election his party was routed, and Indira Gandhi, who became Prime Minister again in 1980, dismissed the MGR government together with seven other non-Congress ruled states.
In the following Tamil Nadu Assembly election in 1982, MGR paid cash for votes for the first time and set a bad precedent which has now spread to other states as well
ஜெயலலிதாவின் Cash for Vote
Story 

2003 சாத்தான் குளம் இடைத்தேர்தல் அதிமுகவால்
வாக்காளர்களுக்கு சேலை, டி சர்ட், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது
2005 பிப்ரவரி காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில்
அதிமுகவால் லட்டுக்குள் மூக்குத்தி வைத்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது
இதற்கு பிறகு 2009 ல் தான் திருமங்கலம் தேர்தல்.
1954 ல் இருந்து 2008 வரை நடந்த எல்லாவற்றையும் விட்டு விட்டு 2009 திருமங்கலத்தில்தான் ஏதோ பணப்பட்டுவாடா புதிதாக நடந்தது போல் ஏன் கதையளக்கிறார்கள் வஞ்சகர்கள்?
திமுக நடத்தியது ஒரு திருமங்கலம் மட்டுமே அதுவும் அழகிரி பொறுப்பு வகித்ததால்.
அதிமுகவோ 232 திருமங்கலத்தை 2016 இல் நடத்திக்காட்டியதுடன் 3 கண்டைனர்கள் 570 கோடியுடன் பிடிபட்டு பின்னர் மாயமாய் மறைந்ததும் அதிமுக ஆட்சியில்தான்.


கலைஞரின் தனிப்பட்ட வாழ்க்கையை பேசுகிறார்கள்.
அதுபோல எம்ஜிஆர் ஜெயலலிதா சீமான் வாழ்க்கையை பற்றி பேசினால் என்ன ஆகும்?
ரொம்ப கேவலமாக அல்லவா போய்விடும்
இன்னும் பல நூறு கட்டுக் கதைகள்
உள்ளது. பதில் சொல்லி தீராது

Antony Parimalam 

No comments:

Post a Comment